<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323</id><updated>2011-07-30T23:22:32.499+05:30</updated><category term='cvcvcv'/><title type='text'>முத்துப்பேட்டை நண்பர்கள்</title><subtitle type='html'>வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்கும் நீங்கள் அடிக்கடி இந்த வலைப்பூவிற்க்கு வாருங்கள் நண்பர்களே....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>257</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-6457540345034831560</id><published>2010-06-12T18:58:00.001+05:30</published><updated>2010-06-12T19:03:58.720+05:30</updated><title type='text'>இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்கும் கைக்குத்தல் அரிசி</title><content type='html'>இதய நோய்கள்,உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தை கைக்குத்தல் அரிசி&lt;br /&gt;எனப்படும் பாலீஷ் செய்யப்படாத அரிசி உணவுகள் தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வு&lt;br /&gt;தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் பிலெடல்பியாவில் உள்ளது டெம்பிள் பல்கலைக்கழகம்.அதன் மருத்துவ பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, பாலீஷ் செய்யப்படாத அரிசியால் உடல்நலனுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்டியோடென்சின் என்ற புரோட்டீன்தான் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.&lt;br /&gt;அதன் காரணமாக இதய நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது. பாலீஷ் செய்யப்படாத அரிசியின்&lt;br /&gt;மேல் உள்ள மெல்லிய சிகப்புத் தோல் அதைக் கட்டுப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசியின் மேலே படிந்திருக்கும் மெல்லிய தோல் சுபாலெரோன் எனப்படுகிறது.இது உமி&lt;br /&gt;எனப்படும் மேல் பகுதிக்கும் வெள்ளை நிற அரிசிக்கும் இடையே உள்ளது.அதில் விரைவான&lt;br /&gt;ஜீரண சக்திக்குத் தேவையான நாரிழை,உடல் நலனுக்கு முக்கியமான ஆலிகோசாச்ரைட் என்ற&lt;br /&gt;பொருள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தோல் பகுதிதான் அரிசி உணவில் சத்தை அதிகரிக்கிறது. அரிசியை பாலீஷ்&lt;br /&gt;செய்வதால் இந்த மெல்லிய தோல் நீக்கப்படுகிறது.அதில் செறிந்துள்ள சுபாலெரோன்&lt;br /&gt;இல்லாமல் போய் விடுவதால் அரிசி உணவின் முக்கிய சத்துக்கள் கிடைக்காமல்&lt;br /&gt;போகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும்போது பாதி பாலீஷ் போடுவது நல்லது. அது உடலுக்கு நன்மை தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த எகுசி கூறுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;‘‘அரிசியின் மேல் உள்ள ஆன்டியோடென்சினை தனியாகப் பிரித்தெடுத்தோம்.அதனுடன் எத்தனால்,மெத்தனால்,எதில் அசேடட் ஆகிய ரசாயனங்களைச் சேர்த்து அதன் விளைவுகளை ஆராய்ந்தோம்.அது இதயப் பகுதியின் செல்களை மென்மையாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குவதை கண்டுபிடித்தோம். எனவே,பாலீஷ் செய்யப்படாத அல்லது பாதி பாலீஷ் செய்த அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்க முடியும்’’ன்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*மாரடைப்புக்கு மருந்தாகும் **“**ஸ்டெம்**” **செல்கள்** ***&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்து&lt;br /&gt;ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன.இந்த செல்கள் அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப்பட்ட நபருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது,இந்த “ஸ்டெம்” செல்கள் மூலம் குணப்படுத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையின் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் “ஸ்டெம்” செல்கள்&lt;br /&gt;குணப்படுத் துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.லண்டனில் உள்ள பிரிஷ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது பற்றிய ஆய்வை மேற் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஸ்டெம்” செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்திய ஒரு நாளில் அவை ரத்தக்குழாயில் உள்ள கோளாறுகளை சரி செய்து குணப்படுத்துவதுதெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இருதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இது பெருமளவில் உதவிகரமாக&lt;br /&gt;இருந்தது.இந்த ஆய்வின் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான இருதய நோயாளிகள் குணமடைந்து நீண்ட நாள் வாழ்வார்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-6457540345034831560?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/6457540345034831560/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=6457540345034831560' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/6457540345034831560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/6457540345034831560'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/06/blog-post.html' title='இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்கும் கைக்குத்தல் அரிசி'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-4441396473977569937</id><published>2010-05-05T11:39:00.001+05:30</published><updated>2010-05-05T11:39:59.875+05:30</updated><title type='text'>மாணவர்களின் மனத்தில் கூடாத பழக்கங்கள்: மேன்மைக்கு 8 வழிகள்</title><content type='html'>&lt;div style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt"&gt;&lt;DIV&gt;&lt;A href="http://www.மாணவர்களின்" rel=nofollow target=_blank&gt;&lt;STRONG&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;மாணவர்களின்&lt;/A&gt; மனத்தில் கூடாத பழக்கங்கள் மறைவாக உள்ளன. &lt;/SPAN&gt;&lt;/STRONG&gt;&lt;/DIV&gt; &lt;DIV style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;DIV style="BORDER-LEFT: #1010ff 2px solid; MARGIN: 5px 0px 5px 5px; PADDING-LEFT: 5px; FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;DIV id=ygrp-mlmsg&gt; &lt;DIV id=ygrp-msg&gt; &lt;DIV id=ygrp-text&gt; &lt;DIV dir=ltr&gt; &lt;DIV&gt;&lt;STRONG&gt;&lt;FONT size=3&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;அவற்றி லிருந்து&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;விடுவித்துக் கொள்ள சில டிப்ஸ்:&lt;/SPAN&gt;&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;* &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;FONT size=3&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;ஒரு மனிதனுக்குத் தேவை நல்ல ஒழுக்கம்தான்.&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;இதை முதலில் உங்கள் வாழ்வில்  கடைப்பிடியுங்கள். மேன்மையடைவீர்கள்.&lt;/SPAN&gt;&lt;/FONT&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;* &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;FONT size=3&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;ஒரு&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;மனிதன் எப்போது சிறந்த மனிதனாகிறான் என்றால் அவனை அவனே புரிந்து&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;கொள்ளும்போது.&lt;/SPAN&gt;&lt;/FONT&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;FONT  size=3&gt;* &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;FONT size=3&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;சோம்பேறித்தனமான எண்ணங்களை வேரோடு கிள்ளியெறி யுங்கள்.&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;இல்லையெனில் எந்தக் காரியத்தையும் முழு வீச்சில் செய்ய முடியாது. சோம்பேறிகள்&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;காலத்தை மதிப்பதில்லை. &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;`&lt;/SPAN&gt;&lt;SPAN  style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;காலம்&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;' &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;சோம்பேறிகளை மதிப் பதில்லை.&lt;/SPAN&gt;&lt;/FONT&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;* &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;FONT size=3&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;அதிர்ஷ்டத்தை&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;நம்பாதே! அது உங்களை சோம்பேறியாக்கிவிடும்.&lt;/SPAN&gt;&lt;/FONT&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;*  &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;FONT size=3&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;எந்த வேலையும் இழிவல்ல. வேலையை&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;மகிழ்ச்சியுடன் செய் யுங்கள். முன்னேற்றம் நிச்சயம்.&lt;/SPAN&gt;&lt;/FONT&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;* &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;FONT size=3&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;சந்தேகமும்&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;, &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;பயமும்&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR:  black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;அறவே நீக்கப்படவேண்டும். அவை எதையும் சாதிப்ப தில்லை.&lt;/SPAN&gt;&lt;/FONT&gt;&lt;FONT size=3&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt; &lt;BR&gt;&lt;BR&gt;* &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;உங்கள் வாழ்க்கையை&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;மாற்ற எப்போதும் இனிமை யாகவே பதில் சொல்லுங்கள். கோபத்துக்கு அடிமையாகாதீர்கள்.&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;  &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;வேகமாக முடிவு எடுக்காதீர்கள். அது விவேகமாக இருக்காது. சிந்தித்துச்&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;செயல்படுங்கள்.&lt;/SPAN&gt;&lt;/FONT&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;FONT size=3&gt;* &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;FONT size=3&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;நினைவில் கொள்ளுங்கள் சோம் பேறிகளின் ஆசைகள் என்றும் நிறை&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha;  COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;வேறுவதில்லை. &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;`&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;' &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;என்பதை நினைவில்&lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt; &lt;/SPAN&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;கொள்ளுங்கள்.&lt;/SPAN&gt;&lt;/FONT&gt;&lt;SPAN style="FONT-FAMILY: 'Times New Roman'; COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;&lt;FONT size=3&gt;- &lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;/SPAN&gt;&lt;FONT size=3&gt;&lt;STRONG&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt"  lang=TA&gt;பி.நிஷாந்த்&lt;/SPAN&gt;&lt;SPAN style="COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;FONT face="Times New Roman"&gt;, &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/STRONG&gt;&lt;STRONG&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;இ.சி.இ.&lt;/SPAN&gt;&lt;SPAN style="COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;FONT face="Times New Roman"&gt;, &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/STRONG&gt;&lt;STRONG&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;முதலாமாண்டு பனிமலர்&lt;/SPAN&gt;&lt;SPAN style="COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;&lt;FONT face="Times New Roman"&gt; &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/STRONG&gt;&lt;STRONG&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt" lang=TA&gt;பாலிடெக்னிக் கல்லூரி&lt;/SPAN&gt;&lt;SPAN style="COLOR: black; FONT-SIZE: 9pt"&gt;&lt;FONT face="Times New Roman"&gt;, &lt;/FONT&gt;&lt;/SPAN&gt;&lt;/STRONG&gt;&lt;STRONG&gt;&lt;SPAN style="FONT-FAMILY: Latha; COLOR: black; FONT-SIZE: 9pt"  lang=TA&gt;சென்னை&lt;/SPAN&gt;&lt;/STRONG&gt;&lt;BR&gt;&lt;!--~-|**|PrettyHtmlEnd|**|-~--&gt;&lt;!--~-|**|PrettyHtmlStart|**|-~--&gt; &lt;STYLE type=text/css&gt; &lt;!-- #ygrp-mkp { border:1px solid #d8d8d8;font-family:Arial;margin:10px 0;padding:0 10px;}  #ygrp-mkp hr { border:1px solid #d8d8d8;}  #ygrp-mkp #hd { color:#628c2a;font-size:85%;font-weight:700;line-height:122%;margin:10px 0;}  #ygrp-mkp #ads { margin-bottom:10px;}  #ygrp-mkp .ad { padding:0 0;}  #ygrp-mkp .ad a { color:#0000ff;text-decoration:none;} #ygrp-sponsor #ygrp-lc { font-family:Arial;}  #ygrp-sponsor #ygrp-lc #hd { margin:10px 0px;font-weight:700;font-size:78%;line-height:122%;}  #ygrp-sponsor #ygrp-lc .ad { margin-bottom:10px;padding:0 0;}  a { color:#1e66ae;}  #actions { font-family:Verdana;font-size:11px;padding:10px 0;}  #activity { background-color:#e0ecee;float:left;font-family:Verdana;font-size:10px;padding:10px;}  #activity span { font-weight:700;}  #activity span:first-child { text-transform:uppercase;}  #activity span a { color:#5085b6;text-decoration:none;}  #activity span span { color:#ff7900;}  #activity span .underline { text-decoration:underline;}  .attach { clear:both;display:table;font-family:Arial;font-size:12px;padding:10px 0;width:400px;}  .attach div a { text-decoration:none;}  .attach img { border:none;padding-right:5px;}  .attach label { display:block;margin-bottom:5px;}  .attach label a { text-decoration:none;}  blockquote { margin:0 0 0 4px;}  .bold { font-family:Arial;font-size:13px;font-weight:700;}  .bold a { text-decoration:none;}  dd.last p a { font-family:Verdana;font-weight:700;}  dd.last p span { margin-right:10px;font-family:Verdana;font-weight:700;}  dd.last p span.yshortcuts { margin-right:0;}  div.attach-table div div a { text-decoration:none;}  div.attach-table { width:400px;}  div.file-title a, div.file-title a:active, div.file-title a:hover, div.file-title a:visited { text-decoration:none;}  div.photo-title a, div.photo-title a:active, div.photo-title a:hover, div.photo-title a:visited { text-decoration:none;}  div#ygrp-mlmsg #ygrp-msg p a span.yshortcuts { font-family:Verdana;font-size:10px;font-weight:normal;}  .green { color:#628c2a;}  .MsoNormal { margin:0 0 0 0;}  o { font-size:0;}  #photos div { float:left;width:72px;}  #photos div div { border:1px solid #666666;height:62px;overflow:hidden;width:62px;}  #photos div label { color:#666666;font-size:10px;overflow:hidden;text-align:center;white-space:nowrap;width:64px;}  #reco-category { font-size:77%;}  #reco-desc { font-size:77%;}  .replbq { margin:4px;}  #ygrp-actbar div a:first-child { margin-right:2px;padding-right:5px;}  #ygrp-mlmsg { font-size:13px;font-family:Arial, helvetica, clean, sans-serif;}  #ygrp-mlmsg table { font-size:inherit;font:100%;}  #ygrp-mlmsg select, input, textarea { font:99% Arial, Helvetica, clean, sans-serif;}  #ygrp-mlmsg pre, code { font:115% monospace;}  #ygrp-mlmsg * { line-height:1.22em;}  #ygrp-mlmsg #logo { padding-bottom:10px;}  #ygrp-mlmsg a { color:#1E66AE;}  #ygrp-msg p a { font-family:Verdana;}  #ygrp-msg p#attach-count span { color:#1E66AE;font-weight:700;}  #ygrp-reco #reco-head { color:#ff7900;font-weight:700;}  #ygrp-reco { margin-bottom:20px;padding:0px;}  #ygrp-sponsor #ov li a { font-size:130%;text-decoration:none;}  #ygrp-sponsor #ov li { font-size:77%;list-style-type:square;padding:6px 0;}  #ygrp-sponsor #ov ul { margin:0;padding:0 0 0 8px;}  #ygrp-text { font-family:Georgia;}  #ygrp-text p { margin:0 0 1em 0;}  #ygrp-text tt { font-size:120%;}  #ygrp-vital ul li:last-child { border-right:none !important; } --&gt; &lt;/STYLE&gt; &lt;!--~-|**|PrettyHtmlEnd|**|-~--&gt;&lt;/FONT&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/div&gt;&lt;br&gt;        &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-4441396473977569937?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/4441396473977569937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=4441396473977569937' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4441396473977569937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4441396473977569937'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/05/8.html' title='மாணவர்களின் மனத்தில் கூடாத பழக்கங்கள்: மேன்மைக்கு 8 வழிகள்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-3224430234547656913</id><published>2010-04-20T10:38:00.002+05:30</published><updated>2010-04-20T10:46:25.303+05:30</updated><title type='text'>அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்</title><content type='html'>&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="font-family:georgia,serif;"&gt;&lt;span style="color:#000000;"&gt;வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="font-family:georgia,serif;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="font-family:georgia,serif;"&gt;&lt;span style="color:#000000;"&gt;ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது சைமாண்டெக், மெக் அபி, நார்டன் ஆகியவையே. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="font-family:georgia,serif;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="font-family:georgia,serif;"&gt;&lt;span style="color:#000000;"&gt;ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a class="postlink img_link" href="http://techreviews.in/wp-content/uploads/2009/12/Norton-pc-checkup_logo.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;1. பிட் டிபன்டர் (BitDefender)&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="font-family:georgia,serif;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="font-family:georgia,serif;"&gt;&lt;span style="color:#000000;"&gt;பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது. இந்த இலவச புரோகிராமினை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt" dir="ltr" class="content" align="center"&gt;&lt;dl class="codebox"&gt;&lt;dt&gt;&lt;code&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;a href="http://www.bitdefender.com/"&gt;www.bitdefender.com&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/code&gt;&lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt" dir="ltr"&gt;&lt;span style="color:#000000;"&gt;என்ற தளத்தில் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;p style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt" dir="ltr" align="center"&gt;&lt;a class="postlink" href="http://www.software.com/images/products/BitDefender%20Logo_270_270.JPG" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img style="WIDTH: 119px; HEIGHT: 129px" class="postimage" alt="Image" src="http://www.software.com/images/products/BitDefender%20Logo_270_270.JPG" width="115" height="270" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt" dir="ltr"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt" dir="ltr"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir):&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt" dir="ltr"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt" dir="ltr"&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும். இதனைப் பெற &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt" dir="ltr" align="center"&gt;&lt;code&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;a href="http://www.avira.com/"&gt;www.avira.com&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/code&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;என்ற தளத்திற்குச் செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;p style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt" align="center"&gt;&lt;a class="postlink img_link" href="http://www.martinlemieux.ca/images/posts/avira-logo.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img style="WIDTH: 179px; HEIGHT: 178px" class="postimage" alt="Image" src="http://www.martinlemieux.ca/images/posts/avira-logo.jpg" width="261" height="170" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;3. கிளாம் ஏவி (Clam AV): &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பெற &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt" align="center"&gt;&lt;dl class="codebox"&gt;&lt;dt&gt;&lt;code&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;a href="http://www.clamav.net/"&gt;www.clamav.net&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/code&gt;&lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;p style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt" align="center"&gt;&lt;a class="postlink img_link" href="http://wiki.mandriva.com/fr/uploads/0/0b/Clamav_logo.png" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img class="postimage" alt="Image" src="http://wiki.mandriva.com/fr/uploads/0/0b/Clamav_logo.png" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;4.அவாஸ்ட் (Avast):&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை. ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை. இதன் தள முகவரி: &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt" align="center"&gt;&lt;dl class="codebox"&gt;&lt;dt&gt;&lt;code&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;a href="http://www.avast.com/"&gt;www.avast.com&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/code&gt;&lt;br /&gt;&lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;/div&gt;&lt;p style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt" align="center"&gt;&lt;a class="postlink img_link" href="http://lh6.ggpht.com/_-nBm-L5FPSU/S1ni2wh106I/AAAAAAAAB6g/oTQ0pvsNhas/avast-5-logo.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img style="WIDTH: 158px; HEIGHT: 108px" class="postimage" alt="Image" src="http://lh6.ggpht.com/_-nBm-L5FPSU/S1ni2wh106I/AAAAAAAAB6g/oTQ0pvsNhas/avast-5-logo.jpg" width="420" height="287" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;5. ஆர் கே ஹண்டர் (rk hunter) : &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="color:#000000;"&gt;இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt" align="center"&gt;&lt;dl class="codebox"&gt;&lt;dt&gt;&lt;code&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;a href="http://www.rkhunter.sourceforge.net/"&gt;www.rkhunter.sourceforge.net&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/code&gt;&lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000000;"&gt;என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;p align="center"&gt;&lt;a class="postlink img_link" href="http://didier.misson.net/blog/wp-content/uploads/2007/dotclear/Linux/rkhunter_logo.gif" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img class="postimage" alt="Image" src="http://didier.misson.net/blog/wp-content/uploads/2007/dotclear/Linux/rkhunter_logo.gif" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt):&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது. மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;dl class="codebox"&gt;&lt;dt&gt;&lt;div align="center"&gt;&lt;code&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;a href="http://www.freedrweb/"&gt;www.freedrweb&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000000;"&gt;.com/cureit/?lng=en&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/code&gt;&lt;/div&gt;&lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;span style="color:#000000;"&gt;என்ற இணைய தளத்தினை அணுகவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;p align="center"&gt;&lt;a class="postlink img_link" href="http://i274.photobucket.com/albums/jj271/downarchive/member/DrWebCureIt.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img style="WIDTH: 216px; HEIGHT: 138px" class="postimage" alt="Image" src="http://i274.photobucket.com/albums/jj271/downarchive/member/DrWebCureIt.jpg" width="212" height="279" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security):&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது. டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது. மேலும் தகவல்களுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;dl class="codebox"&gt;&lt;dt&gt;&lt;div align="center"&gt;&lt;code&gt;&lt;a href="http://www.eset.com/home/smartsecurity" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;www.eset.com/home/smartsecurity&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000000;"&gt; &lt;/span&gt;&lt;/code&gt;&lt;/div&gt;&lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;span style="color:#000000;"&gt;என்ற தளம் செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;p align="center"&gt;&lt;a class="postlink img_link" href="http://www.arbdownload.com/uploads/posts/2009-09/thumbs/1253225664_logo-eset.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img style="WIDTH: 209px; HEIGHT: 109px" class="postimage" alt="Image" src="http://www.arbdownload.com/uploads/posts/2009-09/thumbs/1253225664_logo-eset.jpg" width="263" height="337" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus): &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன. இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது. கூடுதல் தகவல்களுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;dl class="codebox"&gt;&lt;dt&gt;&lt;div align="center"&gt;&lt;code&gt;&lt;a href="http://www.iantivirus/" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;a href="http://www.iantivirus.com/"&gt;www.iantivirus&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;.com&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/code&gt;&lt;/div&gt;&lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;span style="color:#000000;"&gt;என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;p align="center"&gt;&lt;a class="postlink img_link" href="http://csvr.co.uk/antivirus/ianti_logo.gif" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img class="postimage" alt="Image" src="http://csvr.co.uk/antivirus/ianti_logo.gif" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும். பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இøணையாது. இது ஒரு விதிவிலக்காகும். இதனைப் பெறவும், தகவல்களை அறியவும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;dl class="codebox"&gt;&lt;dt&gt;&lt;div align="center"&gt;&lt;code&gt;&lt;a href="http://www.microsoft.c/" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;a href="http://www.microsoft.c/"&gt;www.microsoft.c&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000000;"&gt;om/security_essentials/&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/code&gt;&lt;/div&gt;&lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;span style="color:#000000;"&gt;என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளம் செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;p align="center"&gt;&lt;a class="postlink img_link" href="http://www.jmls.edu/intranet/its/images/Microsoft-Security-Essentials.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img style="WIDTH: 145px; HEIGHT: 100px" class="postimage" alt="Image" src="http://www.jmls.edu/intranet/its/images/Microsoft-Security-Essentials.jpg" width="314" height="357" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;10. ஸோன் அலார்ம் (Zone Alarm):&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது. அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது. மேலும் தகவல்களுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;dl class="codebox"&gt;&lt;dt&gt;&lt;div align="center"&gt;&lt;code&gt;&lt;a href="http://www.zonealarm/" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;a href="http://www.zonealarm.com/"&gt;www.zonealarm&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;.com&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/code&gt;&lt;/div&gt;&lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;span style="color:#000000;"&gt;என்ற தளம் செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;p align="center"&gt;&lt;a class="postlink" href="http://www.software.com/images/products/ZoneAlarm%20Antivirus%20Logo_270_270.JPG" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img style="WIDTH: 196px; HEIGHT: 99px" class="postimage" alt="Image" src="http://www.software.com/images/products/ZoneAlarm%20Antivirus%20Logo_270_270.JPG" width="270" height="82" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div id="sig1306" class="signature"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="signature"&gt;&lt;a class="postlink" href="http://twitter.com/Axleration" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-3224430234547656913?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/3224430234547656913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=3224430234547656913' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/3224430234547656913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/3224430234547656913'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/04/blog-post_20.html' title='அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/_-nBm-L5FPSU/S1ni2wh106I/AAAAAAAAB6g/oTQ0pvsNhas/s72-c/avast-5-logo.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-3650166132889282330</id><published>2010-04-17T13:30:00.000+05:30</published><updated>2010-04-10T13:33:10.819+05:30</updated><title type='text'>தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம்</title><content type='html'>தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம்&lt;br /&gt;&lt;br /&gt;கணினி அதிகம் படித்தவர்களுக்கு தட்டச்சு செய்வதில் நேரம்அதிகம் எடுத்துக்கொள்கின்றனர் என்ற ஆராய்ச்சி முடிவு தான்இந்த பதிவுக்கு காரணமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் கணினியில் மென்பொருள்துறையில் மட்டும் நாம் வல்லவர்களாக இருந்தால் போதாது தட்டச்சு செய்வதிலும் வேகம் வேண்டும் அல்லவா இதற்க்காகத்தான் இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகமாக இருந்தால் பலவேலைகளை விரைவாக முடிக்கமுடியும் என்ற செய்தி நமக்குதெரிந்தாலும் தட்டச்சு முறையாக படிக்கவில்லை என்ற வருத்தம்ஒருபுறம் இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை தட்டச்சு படிக்க நேரம் உங்களுக்கு அமையவில்லையா இப்படி நாம் தட்டச்சு படிக்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அனைத்துக்கும் தீர்வாகஇந்த இணையதளம் வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இணையதளத்திற்குச் சென்றுகிடைக்கும் நேரத்தைப் பயன்ப்டுத்தி நாம் தட்டச்சு கற்கலாம் எந்தகணக்கும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை உடனடியாக நாம் நம்முடைய தட்டச்சு வேகத்தை இந்த இணையதளம் மூலம்அதிகப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையதள முகவரி : &lt;a href="http://www.klava.org/" rel="nofollow" target="_blank"&gt;http://www.klava.org/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் இந்த தட்டச்சு இணையதளத்தைப்பயன்படுத்தி நம் தட்டச்சு வேகத்தையும் எழுத்துப்பிழையையும் எளிதாகதிருத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பாக இந்த இணையதளம் அனைவருக்கும் பயனுள்ளதாகஇருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-3650166132889282330?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/3650166132889282330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=3650166132889282330' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/3650166132889282330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/3650166132889282330'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/04/blog-post_10.html' title='தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-2484689590437076748</id><published>2010-04-10T13:23:00.004+05:30</published><updated>2010-04-10T13:38:09.907+05:30</updated><title type='text'>உங்களுக்கு துபாய் டிரைவிங் லைசென்ஸ் வேனுமா</title><content type='html'>உங்களுக்கு துபாய் டிரைவிங் லைசென்ஸ் வேனுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 226px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5458414812582774626" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_7HcxPr3JKGA/S8AvWiS6B2I/AAAAAAAAAcA/VxdQr32kpe4/s400/securedownload.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 18pt"&gt;&lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;br /&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 24pt"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-2484689590437076748?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/2484689590437076748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=2484689590437076748' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/2484689590437076748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/2484689590437076748'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/04/blog-post.html' title='உங்களுக்கு துபாய் டிரைவிங் லைசென்ஸ் வேனுமா'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7HcxPr3JKGA/S8AvWiS6B2I/AAAAAAAAAcA/VxdQr32kpe4/s72-c/securedownload.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-8938307606657186403</id><published>2010-04-08T13:33:00.000+05:30</published><updated>2010-04-10T13:35:36.777+05:30</updated><title type='text'>கற்பை சூரையாடும் முன் விழித்துக்கொள்ளுங்கள்!</title><content type='html'>மனித இனம் இத்தனை யுகங்களாக திருமணம் என்ற அமைப்பில்தான் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடைபிடித்து வரும் ஒழுக்கம் மாறி மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் மிருகங்கள் வைத்துக் கொள்வதை போல  திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வதை சரி என்று உயர்ந்த கலாச்சாரத்துக்கு பெயர் போன இந்தியாவின்  உச்ச நீதி மன்றமே தீர்ப்பு சொல்லி இருப்பது துரதிர்ஷ்ட வசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நாய்கள் போன்ற பிராணிகள் தங்களைப் போலவே மனிதர்களும் திருமணம் என்ற ஒன்று இல்லாமல் சேருவதை பார்த்து சந்தோசம் அடையும்.இவ்வாறு திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வதை தடை செய்யும் சட்டம் நம் நாட்டில் இல்லை என்பது வேதனைக்குரியது. திருமணமின்றி உறவு கொள்ளும் செயல் சட்டப் படி சரியானதாக இருக்கலாம். நாகரீக சமுதாயத்தில் இழிவான செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக அமப்பில் ஒழுக்கங்கெட்ட செயல். சட்டப்படி தண்டிக்கப் படுவோம் என்ற பயம் இல்லாததால் இளம் பெண்களும் ஆண்களும் திருமணத்துக்கு முன்பே உற்வு கொள்ளும் பழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் சமூக ஒழுக்கம் கெடும். விபச்சாரம் பெருகி விடும்.எதிர்காலத்தில் திருமணம் என்ற ஒன்று இல்லாமல் போய் விடும். இதனால் பெண்களின் சமூக பாதுகாப்பு கேள்விகுறி ஆகி விடும். தங்கள் சொந்த சகோதரிகள் அல்லது மகள்  திருமணம் இல்லாமலேயே உறவு கொள்ளுவதை  இதை தவறு இல்லை என்று சொல்பவர்களின் மனம்  ஏற்றுக் கொள்ளுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இருப்பதால் குஷ்புவை முன் வரிசை இருக்கையில் அமர வைத்ததை போலவே ஒரு சாதாரண பெண்ணையும் அமர வைத்துக் கொள்வார்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-8938307606657186403?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/8938307606657186403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=8938307606657186403' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/8938307606657186403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/8938307606657186403'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/04/blog-post_08.html' title='கற்பை சூரையாடும் முன் விழித்துக்கொள்ளுங்கள்!'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-4924740385309680055</id><published>2010-03-27T16:51:00.002+05:30</published><updated>2010-03-27T16:54:22.376+05:30</updated><title type='text'>தொலைந்த எஸ் எம் எஸ் - மீட்பது எப்படி</title><content type='html'>&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 24ptfont-family:arial, helvetica, sans-serif;font-size:24pt;" align="center"  &gt;&lt;br /&gt;&lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 24pt"&gt;&lt;div style="BORDER-LEFT: #1010ff 2px solid; MARGIN: 5px 0px 5px 5px; PADDING-LEFT: 5pxfont-family:times new roman, new york, times, serif;font-size:12pt;"  &gt;&lt;div id="ygrp-mlmsg"&gt;&lt;div id="ygrp-msg"&gt;&lt;div id="ygrp-text"&gt;&lt;p&gt;&lt;table border="0" cellspacing="0" cellpadding="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td valign="top"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#00ff80;"&gt;&lt;i&gt;&lt;div style="TEXT-ALIGN: left" align="right"&gt;&lt;a style="FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; FONT-SIZE: 18px" href="http://feedproxy.google.com/~r/pudhiyayugam/~3/NMCDKmkbBS4/blog-post.html?utm_source=feedburner&amp;amp;utm_medium=email" name="1" rel="nofollow" target="_blank"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#c00000;"&gt;தொலைந்த எஸ் எம் எஸ் - மீட்பது எப்படி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#c00000;"&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;p style="FONT-FAMILY: Georgia, Helvetica, Arial, Sans-Serif; COLOR: #555; FONT-SIZE: 13px"&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;div    style="font-family:Georgia, Helvetica, Arial, Sans-Serif;font-size:13px;color:#cc00cc;"&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;சில சமயம் நமக்கு வந்த குறுந்தகவலை(SMS) நாம் தெரியாமல் அழித்துவிடுவோம்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;அதை மறுபடியும் மீட்பது எப்படி என்பது பற்றிய பதிவு இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;இது சிம்பியன் இயங்குதளம்(Symbian OS) பயன்படுத்தும் போன்களில் மட்டுமே சாத்தியம்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நமக்கு தேவை எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_CbcefUbCPVY/S6xzmBvjaiI/AAAAAAAAAbc/zDfF3BymR40/s1600/fex.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; HEIGHT: 320px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5452860345978939938" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_CbcefUbCPVY/S6xzmBvjaiI/AAAAAAAAAbc/zDfF3BymR40/s320/fex.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_CbcefUbCPVY/S6xzmopan_I/AAAAAAAAAbk/5noz9hK3dBY/s1600/xplore099.PNG" rel="nofollow" target="_blank"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; HEIGHT: 266px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5452860356422180850" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_CbcefUbCPVY/S6xzmopan_I/AAAAAAAAAbk/5noz9hK3dBY/s320/xplore099.PNG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;இவற்றை &lt;/span&gt;&lt;a style="COLOR: rgb(51,51,255)" href="http://symbianking.com/" rel="nofollow" target="_blank"&gt;இங்கிருந்து&lt;/a&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt; தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore) நிறுவிய(Install) பின் C நீங்கள் அல்லது D டிரைவுக்கு(Drive) செல்ல வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;நீங்கள் எஸ் எம் எஸ்களை போன் &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;மெமரி&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;யில்(Memory) சேமிப்பவராக இருந்தால் C டிரைவ், இல்லையெனில் D டிரைவ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;டிரைவ்வில் நுழைந்த பின் சிஸ்டம்(System) போல்டருக்குள் சென்று பார்த்தால் மெயில்(mail) என்ற போல்டர் இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;அதனுள்&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0);font-size:100%;" &gt; &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0);font-size:12;" class="Apple-style-span" &gt;&lt;span style="COLOR: rgb(51,51,51)" class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:sans-serif;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;0010001_s,00100011_ s&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;என்று பல கோப்புகள் இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;இவை எல்லாம் நீங்கள் அழித்த குறுந்தகவல்கள்(SMSes).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;இவற்றை டெக்ஸ்ட் வியுவர்(Text Viewer) உதவியுடன் பார்க்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: left; COLOR: rgb(255,0,0)"&gt;டிஸ்கி:என்னதான் இதுக்கு நமக்கு உதவியாக இருந்தாலும் சிலர் இதனை தவறாக பயன்படுத்தலாம்.அதனால் உங்கள் அலைபேசிகளை நீங்கள் விற்கும் பொழுது பார்மட்(Format) செய்து விடுங்கள்.&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-4924740385309680055?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/4924740385309680055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=4924740385309680055' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4924740385309680055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4924740385309680055'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/03/blog-post_27.html' title='தொலைந்த எஸ் எம் எஸ் - மீட்பது எப்படி'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_CbcefUbCPVY/S6xzmBvjaiI/AAAAAAAAAbc/zDfF3BymR40/s72-c/fex.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-6329080440657422311</id><published>2010-03-20T10:09:00.003+05:30</published><updated>2010-03-20T17:37:25.480+05:30</updated><title type='text'>கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்</title><content type='html'>&lt;div align="center" size="12pt" face="arial, helvetica, sans-serif"&gt;&lt;a href="http://www.eegarai.net/-f9/-t11748.htm#103886" name="127238f68c8886fe_1272387f0282454a_103886" rel="nofollow" target="_blank"&gt;&lt;span style="color:#000000;"&gt;கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;p   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt;&lt;span style="color:#000000;"&gt;கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt;&lt;span style="color:#000000;"&gt;அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி? &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt;&lt;span style="color:#000000;"&gt;1. வருமானம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;2. ஒத்துழைப்பு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;3. மனித நேயம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;4. பொழுதுபோக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;5. ரசனை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;6. ஆரோக்கியம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;7. மனப்பக்குவம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;8. சேமிப்பு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;9. கூட்டு முயற்சி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;10. குழந்தைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt;&lt;span style="color:#000000;"&gt;1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;2. மனது புண்படும்படி பேசக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;3. கோபப்படக்கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;5. பலர் முன் திட்டக்கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;17. ஒளிவு மறைவு கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;18. மனைவியை நம்ப வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;3. எப்போதும் சிரித்த முகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;4. நேரம் பாராது உபசரித்தல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;8. அதிகாரம் பணணக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;11. கணவனை சந்தேகப்படக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt; &lt;/div&gt;&lt;div   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt;&lt;span style="color:#000000;"&gt;15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt;&lt;span style="color:#000000;"&gt;20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt;&lt;span style="color:#000000;"&gt;தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;4. விரும்பியதைப் பெற இயலாமை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;5. ஒருவரையொருவர் நம்பாமை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt;&lt;span style="color:#000000;"&gt;6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;7. உலலாசப் பயணம் போக இயாலாமை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;9. விருந்தினர் குறைவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;உங்கள் பங்கு என்ன?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;1. அன்பாகப் பேசுவது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;2. பிறர் மீது அக்கறை காட்டுவது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;4. குறை கூறாமல் இருப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;5. சொன்னதைச் செய்து கொடுப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;6. இன்முகத்துடன் இருப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;8. பிறரை நம்புவது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;10. பணிவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;12. பிறர் வேலைகளில் உதவுவது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;15. சுறுசுறுப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;18. நகைச்சுவையாகப் பேசுவது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;21. நேரம் தவறாமை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;22. தற்பெருமை பேசாமல் இருப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;23. தெளிவாகப் பேசுவது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;24. நேர்மையாய் இருப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;எதற்கும் யார் பொறுப்பு?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள ... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;பத்து கட்டளைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div size="12pt" face="arial, helvetica, sans-serif"&gt;&lt;span style="color:#000000;"&gt;8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;"வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம். "&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-6329080440657422311?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/6329080440657422311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=6329080440657422311' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/6329080440657422311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/6329080440657422311'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/03/blog-post_20.html' title='கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-1467779484777527621</id><published>2010-03-10T15:39:00.001+05:30</published><updated>2010-03-10T15:39:32.204+05:30</updated><title type='text'>2020ல் இந்தியா வல்லரசு !"</title><content type='html'>&lt;div style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt"&gt;&lt;DIV style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;DIV&gt;&lt;A href="http://naalyedu.blogspot.com/2010/03/2020.html" rel=nofollow target=_blank&gt;2020ல் இந்தியா வல்லரசு !&lt;/A&gt; &lt;/DIV&gt; &lt;DIV style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;DIV style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;DIV dir=ltr&gt; &lt;DIV&gt;&lt;SMALL class=date&gt;&lt;A title="permanent link" href="http://naalyedu.blogspot.com/2010/03/2020.html" rel=nofollow target=_blank&gt;&lt;BR&gt;&lt;/A&gt;&lt;/SMALL&gt;&lt;SMALL class=comment&gt;&lt;SPAN class=comment-icon&gt;&lt;/SPAN&gt;&lt;/SMALL&gt;&lt;/DIV&gt;இந்த அம்மனிகள பார்த்தா அதுக்கு முன்னாடியே ஆகிடும் போல.... பாருங்க நீங்களும், இந்த அம்மனிகள எவ்வளவு ஸ்டைலா அனுபவிக்கிறாங்க வாழ்கைய..... &lt;A href="http://3.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EPGf3aetI/AAAAAAAAAjE/6FZ4m_a8x4I/s1600-h/ATT00008..jpg" rel=nofollow target=_blank&gt;&lt;BR&gt;&lt;/A&gt;&lt;BR&gt;&lt;A href="http://1.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EOy5mmE6I/AAAAAAAAAiM/5DizAdsCLmw/s1600-h/ATT00001..jpg" rel=nofollow target=_blank&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: pointer"  id=BLOGGER_PHOTO_ID_5445149692086588322 border=0 alt="" src="http://1.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EOy5mmE6I/AAAAAAAAAiM/5DizAdsCLmw/s320/ATT00001..jpg"&gt;&lt;/A&gt;&lt;BR&gt;இந்த புள்ள என்னத்தங்க பார்த்துட்டு இருக்கு...&lt;BR&gt;&lt;A href="http://1.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EOzT7831I/AAAAAAAAAiU/Jueq3Rd4L-A/s1600-h/ATT00002..jpg" rel=nofollow target=_blank&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: pointer" id=BLOGGER_PHOTO_ID_5445149699155484498 border=0 alt="" src="http://1.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EOzT7831I/AAAAAAAAAiU/Jueq3Rd4L-A/s320/ATT00002..jpg"&gt;&lt;/A&gt;&lt;BR&gt;பாருங்க அவரு எவ்வளவு சாதரணமா நிக்கிறாரு, இந்த புள்ளைய பாருங்க எவ்வளவு ஸ்டைலா நிக்குதுன்னு...&lt;BR&gt;&lt;A  href="http://1.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EOz0zmaWI/AAAAAAAAAic/DIlfQHBYpNs/s1600-h/ATT00003..jpg" rel=nofollow target=_blank&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: pointer" id=BLOGGER_PHOTO_ID_5445149707978828130 border=0 alt="" src="http://1.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EOz0zmaWI/AAAAAAAAAic/DIlfQHBYpNs/s320/ATT00003..jpg"&gt;&lt;/A&gt;&lt;BR&gt;ரஜினிகூட இந்த மாதிரி விட்டு பார்த்தது இல்லைங்க&lt;BR&gt;&lt;A href="http://3.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EO0QvuBNI/AAAAAAAAAik/ugmCGTZSKqs/s1600-h/ATT00004..jpg" rel=nofollow target=_blank&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: pointer" id=BLOGGER_PHOTO_ID_5445149715478742226 border=0 alt="" src="http://3.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EO0QvuBNI/AAAAAAAAAik/ugmCGTZSKqs/s320/ATT00004..jpg"&gt;&lt;/A&gt;&lt;BR&gt;&lt;SPAN  style="TEXT-DECORATION: underline"&gt;&lt;BR&gt;&lt;/SPAN&gt;இந்த ஸ்டில்ல அஜித் பார்த்திருந்தா பில்லா படத்துல இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருப்பாரு.. &lt;SPAN style="TEXT-DECORATION: underline"&gt;&lt;BR&gt;&lt;/SPAN&gt;&lt;A href="http://3.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EO1JxTOpI/AAAAAAAAAis/uj47jVe9nr8/s1600-h/ATT00005..jpg" rel=nofollow target=_blank&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: pointer" id=BLOGGER_PHOTO_ID_5445149730786196114 border=0 alt="" src="http://3.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EO1JxTOpI/AAAAAAAAAis/uj47jVe9nr8/s320/ATT00005..jpg"&gt;&lt;/A&gt;&lt;BR&gt;&lt;BR&gt;பார்ப்பதற்கு குத்து விளக்கு மாதிரி இருக்குது..!&lt;BR&gt;&lt;A  href="http://1.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EPF0D-LLI/AAAAAAAAAi8/AmFpNsUH1RE/s1600-h/ATT00007..jpg" rel=nofollow target=_blank&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 226px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: pointer" id=BLOGGER_PHOTO_ID_5445150017016704178 border=0 alt="" src="http://1.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EPF0D-LLI/AAAAAAAAAi8/AmFpNsUH1RE/s320/ATT00007..jpg"&gt;&lt;/A&gt;&lt;BR&gt;ஹாலிவுட் நடிகை மாதிரி ...........&lt;BR&gt;&lt;A href="http://3.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EPFJbDRuI/AAAAAAAAAi0/X35ovQ4cNhA/s1600-h/ATT00006..jpg" rel=nofollow target=_blank&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: pointer" id=BLOGGER_PHOTO_ID_5445150005570782946 border=0 alt="" src="http://3.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EPFJbDRuI/AAAAAAAAAi0/X35ovQ4cNhA/s320/ATT00006..jpg"&gt;&lt;/A&gt;&lt;BR&gt;&lt;BR&gt;இது எல்லாத்தையும்  மிஞ்சிருச்சு...&lt;BR&gt;&lt;A href="http://3.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EPGf3aetI/AAAAAAAAAjE/6FZ4m_a8x4I/s1600-h/ATT00008..jpg" rel=nofollow target=_blank&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 238px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: pointer" id=BLOGGER_PHOTO_ID_5445150028775193298 border=0 alt="" src="http://3.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EPGf3aetI/AAAAAAAAAjE/6FZ4m_a8x4I/s320/ATT00008..jpg"&gt;&lt;/A&gt;&lt;FONT color=#3333ff&gt;&lt;FONT size=4&gt;&lt;FONT face=georgia,serif&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR clear=all&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/DIV&gt;&lt;/div&gt;&lt;br&gt;        &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-1467779484777527621?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/1467779484777527621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=1467779484777527621' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/1467779484777527621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/1467779484777527621'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/03/2020.html' title='2020ல் இந்தியா வல்லரசு !&quot;'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_d8pwct6igzc/S5EOy5mmE6I/AAAAAAAAAiM/5DizAdsCLmw/s72-c/ATT00001..jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-4460945074359344912</id><published>2010-03-04T06:01:00.000+05:30</published><updated>2010-03-04T06:01:00.188+05:30</updated><title type='text'>ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஆவி இருப்பதாக நம்பினால் அது மனிதனுக்குள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை வளரும் ஆவி புகுந்த மனிதனை குணப்படுத்த ஒரு சக்தி வேண்டும் அதற்காக ஏர்வாடி தர்ஹா உங்கள் நினைவுக்கு வரும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்வாடி தர்காஹ்வில் உள்ள சமாதிக்கு சக்தி இருப்பதாக நம்ப வேண்டிவரும்! தர்காஹ் நம்பிக்கை வளர்ந்தால் கத்தம் ஃபாத்திஹா,  சந்தனகூடு மற்றும் சமாதி கும்பிடு போட வேண்டிய நிலை வளரும்!&lt;br /&gt;இறுதியாக அல்லாஹ்வுக்கு இணையாக அவ்லியாக்களை வணங்கி வழிதவறி ஷிர்க்கில் வீழ்ந்து விடுவீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை மரணமும் – மூட நம்பிக்கையும்&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஆவி கொள்கையில் ஒருமித்த கருத்தை முன்மொழிகின்றன அதாவது ஒருவன் வாழக்கூடிய வயதை முழுமையாக வாழந்து இயற்கையாக மரணித்துவிட்டால் அவனுடைய சரீரம் ஆத்மாவை வெளியேற்றுகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு வெளியே வரும் ஆத்மாவை நேரடியாக சுவர்க்கலோகம் சென்றுவிடுமாம்! அன்றுமுதல் அவன் சுவர்க்க லோக பதவியை அடைந்துவிடுகிறானாம்! நிம்மதியாக வாழ்கிறானாம் மீண்டும் மறுபிறவி எடுத்து வருவானாம்!&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலையும் – மூட நம்பிக்கையும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் விபத்தின் மூலமாகவோ அல்லது விஷம் அருந்தியோ, தூக்கு மாட்டியோ அல்லது இன்ன பிற வழிகளின் மூலமாகவோ தற்கொலை செய்து மரணமடைந்துவிட்டால் அவனது சரீரம் ஆத்மாவை வெளியேற்றிவிடுகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த ஆத்மா மரணம் விதியாக்கப்படுவதற்கு முன்  வெளியேறிவிடுவதால் சுவர்ககலோகத்திற்குள் பிரவேசிக்காதாம்! அவன் வாழக்கூடிய வாழக்கையின் எஞ்சிய காலம் முழுவதும் இந்த உலகிலேயே சரிரம் இல்லாமல் வாழ வேண்டுமாம் இதற்கு பெயர்தான் ஆவியாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆவி எப்படி இருக்கும்? – இதோ சில குருட்டு நம்பிக்கைகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆவியின் உடல் முழுவதும் வெண்மை நிற போர்வை போர்த்தியது போன்று இருக்குமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆவிக்கு இரண்டு கண்கள் இருக்குமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட மூக்கும், நாயைப் போன்ற நாக்கும் இருக்குமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;தலையில் கருமை நிற மயிர் முளைத் திருக்குமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மயிர் பின்னங்கால்கள் வரை நீண்டு இருக்குமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;கைவிரல்கள் அனைத்திலும் நகங்கள் குறைந்தது 4 இஞ்சுக்கு வளர்ந்திருக்குமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆவிக்கு கால் பாதங்கள் இருக்காதாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆவி காற்றில் மிதந்தபடி அங்கும் இங்கும் அலையுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவிக்கு கடுமையான பசி ஏற்படுமாம் அப்படிப்பட்ட நேரத்தில் தனக்குப் பிடித்தமானவருடைய உடலுக்குள்ளும் நுழைந்துவிடுமாம் பசி தீர பிரியாணி, முட்டை, சாராயம் மற்றும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுமாம்&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரவாதிக்கு மட்டும்தான் ஆவி கட்டுப்படுமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆவி எப்போதும் அரச மரம் அல்லது வேப்ப மரத்தில்தான் அதிகம் தங்குமாம்!&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;ஆவி யாருக்கு பிடிக்கிறது!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயத்தில் வசதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் பேய், பிசாசு பிடிப்பதில்லை மாறாக ஏழைகளுக்குத்தான் இந்த பேய் பிசாசு எல்லாம்! அதிலும் ஏழைகளில் வாழ்க்கையை எதிர்த்துப் போராட மன வலிமையற்றவர்களுக்குத்தான் பெரும்பாலும் பேய் பிசாசு பிடிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி மக்களின் அறியாமையும் வேதனையும் குடும்ப வருமானம் குறைந்து வியாபார இழப்புகள் அதிகமாக இருக்கும் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அதை எண்ணி வருந்துபவருக்கு பைத்தியம் பிடிக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க கூட குடும்பத்தாருக்கு வசதிகள் இருக்காது மேலும் இப்படிப்பட்ட மன நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கு அலட்சியம் பார்க்கிறார்கள் எனவேதான் வசதியற்றவர்கள் மன நோய் என்பதை அறிந்தும் சமுதாயத்தின் முன் கேவலப்படக்கூடாதே என்று பேய் பிசாசு என்று கூறி அனுதாபத்தை தேடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயநலவாதிகளின் ஆவி நாடகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய கடனை திருப்பி செலுத்த வசதியிருக்கும் ஆனால் கடனை திருப்ப மனம் இருக்காது, இப்படிப்பட்ட நாடகதாரிகள் கடன்தாரரிடம் அடிக்கடி சாக்கு போக்குகளை கூறுவார்கள் இறுதியில் கடன்காரன் நெருக்கடி கொடுத்தால் உடனே ஆவியாட்டம் போடுவார்கள் கடன்காரனும் மிரண்டுவிடுவான்! கடன்தாரர் பரிதாபப்பட்டு சற்று அடங்கி விடுவார்!&lt;br /&gt;                 &lt;br /&gt;திருமணம் ஆகாத நிலையில் வாழும் ஒருசிலர் திருமணத்திற்காக நாடகம் ஆடுவார்கள்! குறிப்பாக காதலர்கள் ஆடும் ஆவி ஆட்டத்திற்கு அளவில்லை! தனக்கு மணமகன் பிடிக்கவில்லை என்று கூற ஆவியாட்டம் போட்டு பெற்றோரை ஏமாற்றலாம்!&lt;br /&gt;                 &lt;br /&gt;வேலைக்கு செல்ல உடல் வலிமை இருந்தும் குனிந்து வேலை செய்ய விரும்பாத ஒருசிலர் ஜாலியாக ஊர் சுற்ற  நாடகம் ஆடுவார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பேய் பிசாசு மூலம் வசூல் வேட்டைகள்&lt;br /&gt;                    &lt;br /&gt;ஒருசில தெருக்களில் கோவில் இருக்காது உடனே அங்கு அம்மன் வந்துவிட்டதாக நாடகமாடி மக்களிடம் கோவில் கட்ட நாடகமாடுவார்கள்! பஜனை, ஆராதணை மற்றும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு&lt;br /&gt;                  &lt;br /&gt;ஒரு சில பகுதிகளில் தர்கா இருக்காது உடனே ஏர்வாடி இப்ராஹீம் ஷா அவ்லியா கனவில் வந்துவிட்டார் என்று ஆவியாட்டம் போட்டு இங்கே ஒரு தர்காஹ் கட்டி சந்தன ஊர்வளம் எடுக்க ஆணையிடுவார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக ஒரு புறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்டி அதற்குள் செங்கல் வைத்துவிட்டு அதை அவ்லியாவின் சமாதி என்று ஃபாத்திஹா ஓதுவதும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு! (இது சேலம் பகுதியின் உண்மைச் சம்பவம்)&lt;br /&gt;                   &lt;br /&gt;குறிப்பிட்ட நசாராக்களின் தேவாலயங்களில் ஆவிகளுக்கு சிறப்பு பிராத்தனையும் சாட்டை அடியும் கொடுக்கப் படுகிறது!&lt;br /&gt;                  &lt;br /&gt;பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தை அரசாங்கம் இடித்து சாலை அமைக்க முற்பட்டால் அதை தடுப்பதற்காக அவ்லியா ஆவி மற்றும் அம்மன் ஆவிகள் என்று ஏராளமான ஆட்டங்கள் தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லர் எத்தனையோ இலட்சம் பேரை கொன்று குவித்தான் ஒருவருடைய ஆவியும் அவனை பிடிக்க வில்லை ஏன்?&lt;br /&gt;                   &lt;br /&gt;1945-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான் இதுநாள் வரை அவருடைய ஆவி யாருக்கும் பிடிக்கவில்லை ஏன்? தற்கொலை செய்துக்கொண்ட ஹிட்லருக்கு பசி எடுக்காதா?&lt;br /&gt;                  &lt;br /&gt;2 வது உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பான் மீது பறந்து  ஹிரோசிமா? நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசின. ஹிரோசிமா நகரில் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் பலியானார்கள். இந்த 2,14,000-ம் ஆவிகளில் குறைந்தபட்சம் 1 இலட்சம் பேருக்காவது பிடித்திருக்க வேண்டும் ஏன் பிடிக்கவில்லை?&lt;br /&gt;                   &lt;br /&gt;ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி போன்றோர் கொல்லப்பட்டனர் அவர்களின் ஆவி யாருக்கும் பிடிக்கவில்லையே ஏன்?&lt;br /&gt; &lt;br /&gt;திறமைவாய்ந்த ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?&lt;br /&gt;                    &lt;br /&gt;அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவி&lt;br /&gt;                   &lt;br /&gt;சட்டம் படித்த வக்கீல் மற்றும் நீதிபதியின் ஆவி&lt;br /&gt;                  &lt;br /&gt;விமான பைலட் ஆவி&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு வக்கீலுடைய ஆவி பிடிப்பதில்லை அதே போன்று நீதிபதி மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவருடைய ஆவிகள் பிடிப்பதில்லை ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தித்துப்பாருங்கள் இப்படிப்பட்ட நிபுனர்களின் ஆவி பிடித்ததாக நாடகமாடினால் மருத்துவ உடல் கூறுகள் பற்றி பேச வேண்டிவரும், சட்டத்தின் சரத்துக்கள் பற்றி பேச வேண்டிவரும், விமானம் ஓட்டும் டெக்னாலஜி பற்றி பேச வேண்டிவரும் எனவேதான் படிப்பறிவற்ற ஆவிகளை தேர்ந்தெடுத்து உடலில் ஆவி புகுந்துவிட்டது என்று தெளிவாக நாடகம் ஆடுகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு ஏன் பேய், பிசாசு பிடிப்பதில்லை?&lt;br /&gt;                    &lt;br /&gt;நாள்தோறும் சுடுகாட்டில் பிணங்களை எறிக்கும் வெட்டியானுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா? இந்த மனிதன் அங்கே தானே வாழ்கிறான்!&lt;br /&gt;                   &lt;br /&gt;கப்ருஸ்தான்களில் வீடுகட்டி வாழும் முஸ்லிம் ஏழைகளுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா?&lt;br /&gt;                   &lt;br /&gt;தமிழனுக்கு சிங்கள ஆவிதான் அதிகம் பிடிக்கிறது ஏன் ரஷ்ய ஆவி, ஜப்பான் ஆவி, கொரிய ஆவி பிடிப்பதில்லை!&lt;br /&gt;                   &lt;br /&gt;தமிழனுக்கு மலையாள ஆவி பிடிக்கிறது உடனே அரபு வசனங்களை தெளிவாக ஓதுகிறானாம் ஏன் மராட்டிய ஆவி பிடிப்பதில்லை பகவத்கீதையை கஷ்டமான சமஸ்கிருத மொழியில் பேச வேண்டிவருமே என்ற பயமா?&lt;br /&gt;                   &lt;br /&gt;1 முதல் 10 வயது பச்சிளங்குழந்தைகளுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை அதே சமயம் 60-70 வயதை தாண்டிய கிழடுகளுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை!&lt;br /&gt;                  &lt;br /&gt;வர்த்தக ரீதியில் சிறந்தவர்களாக கருதப்படும் ரத்தன் டாடா, அம்பானி சகோதரர்கள், பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?&lt;br /&gt;                   &lt;br /&gt;அரசியல்வாதிகள், தலைசிறந்த ஆசிரியர்கள், கணித மேதைகள், விஞ்ஞானிகள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?&lt;br /&gt;                  &lt;br /&gt;கொலை நடந்த ஸ்பாட்டுக்கு இரவு பகலாக காவல் இருக்கும் காவலர்களுக்கு ஏன் அந்த ஆவி பிடிப்பதில்லை? தற்கொலை செய்துக்கொண்டவர்களை போஸ்ட் மார்டம் செய்யும் ஊழியர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?&lt;br /&gt;                   &lt;br /&gt;ஜனாஸாக்களை குழிப்பாட்டுபவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?&lt;br /&gt;                 &lt;br /&gt;ஃபிர்அவ்ன் மரணித்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் அவனுடைய சடலத்தை மியுசியத்தில் வைத்துள் ளார்களே அந்த சடலத்துக்குள் ஏன் எந்த ஆவியும் நுழையவில்லை? குறைந்தபட்சம் ஃபிர்அவ்னுடைய ஆவியாவது நுழையலாமே ஏன் முடியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;ஆவியை பார்த்தேன் பயப்படுகிறேன்???&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் பயந்த சுபாவமுள்ளவன் எளிதில் பயப்படுவான்.  நம்மில் பலர் ஆவியை பார்த்ததாக கூறுவார்கள் பெரும்பாலும் இவ்வாறு கூறுபவர்கள் ஆவியை இருட்டில் பார்த்ததாகத்தான் சொல்வார்கள் காரணம் இருட்டில்தான் ஆவி அங்கும் இங்கும் அலையுமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இரவு நேரத்தில் ஆவி வந்து பயமுறுத்துமாம், அடித்துவிடுமாம் அப்படியானல் ஏர்வாடி தர்காஹ்வில் ஆயிரக்கணக்கான ஆவிகள் பகலில் அலைகிறதே அந்த ஆவிகளுக்கு உடலும் இலவசமாக கிடைத்துள்ளதே அப்போது அந்த ஆவிகள் உங்களை பயமுறுத்துகிறதா? அடிக்கிறதா? மிதிக்கிறதா? உண்மையில் ஆவி பயம் என்பது முட்டாள்தனம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆவி, காத்து கருப்பு அடிக்குமா&lt;/strong&gt;?&lt;br /&gt; &lt;br /&gt;இரவு நேரத்தில் மரங்கள் ஆக்ஸிஜனை வெளியேற்றி கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன அந்த நேரத்தில் நீங்கள் அங்கே சென்றால் அந்த விசக்காற்றின் தாக்கத்தால் மூர்ச்சையாகிவிடுவீர்கள், மயக்கம் வரும் இது அறிவியல் உண்மை ஆனால் இதை உணராத மக்கள் இரவு நேரத்தில் மரங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மயங்கி விழுந்துவிட்டால் ஆவி அடித்துவிட்டது, காத்து கருப்பு ஒண்டிக்கொண்டது என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் மரங்களினால் வெளிப்படும் கார்பன்டை ஆக்ஸைடின் தாக்கம் அதிகாக இருந்தால் அதை நாம் நுகர்ந்துக் கொண்டால் நம் மூளை தாக்குப்பிடிக்குமா? மூளை குழம்பிப் போகாதா? அந்த நேரத்தில் நம்மை அறியாமல் உளரல்கள் வருவது இயல்புதானே இதை ஏன் சிந்திப்பதில்லை! இரவு நேரத்தில் மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் அதே சமயம் மழைக்காலங்களில் பகலில் கூட மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் தலையில் இடி கூட விழுந்துவிடலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆவி பயம்&lt;/strong&gt; &lt;strong&gt;உருவாக்கப்படுகிறது!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பேய் சினிமா படம் பார்த்திருப்பீர்கள் எந்த படத்திலாவது சவுண்டு எஃபக்ட் இல்லாத பேய் சினிமா வருகிறதா? படத்தில் ஆவி வரும்பொதெல்லாதம் இதயத்துடிப்பை அதிகரிக்கும் திக் திக் சத்தம்தான் வரும், கதவு இழுப்பது போன்ற ஓசை சப்தம் வரும், சன்னல் படபட வென்று அடிப்பது போன்ற சத்தம் வரும் இதெல்லாம் மனிதனை மிரளவைக்கும் மீடியாக்களின் சதித்திட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;இதே ஆவி சினிமா படத்தை சப்தமே இல்லாமல் ஊமை படமாக பாருங்கள் எந்த பயமும் வராது காரணம் மனிதனை சினிமா ஊடகம் தனக்குள் மயக்குகிறது! குழந்தைகள் இந்த சினிமாக்களை பார்த்துவிட்டால் இரவு முழுவதும் நடுங்கும் எலி ஓடினால் கூட ஆவி என்று கூறும்! இது மீடியாக்களின் துரோகமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கர்கள் நிஜமான ஆவியை கேமராவில் பிடித்ததாக கூறுவார்கள் இதோ கேமிராவில் ஆவி படம் எவ்வாறு வருகிறது? சுய பரிசோதனை செய்து பார்ப்போமா!&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டில் ஒரு கேமிராவை எடுத்துக்கொள்ளுங்கள் ஃபிளாஷ் லைட் போட்டதும் கேமிராவை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டே படம் எடுங்கள் அப்போது இடையில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம் காட்டுங்கள் கேமிராவின் அசைவும், பிளாஷ் லைட் மற்றும் டார்ச் லைட் வெளிச்சமும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பிறகு அந்த வெளிச்சம் பிளி்ம் ரோலில் பதிவாகிவிடும் போட்டோ பிரிண்ட்-ல் ஆவி போன்று தோற்றம் இருக்கும்! இது ஒரு சில அமெரிக்கர்களின் முட்டாள்தனம் என்று கூறலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திடீர் மரண புள்ளிவிபரங்களும் ஆவிகளும்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழகத்தில் ஆண்டுதோறும் சாலை விபத்துக்கள் விபரம் பலியானவர்கள்&lt;br /&gt;ஒரு ஆண்டில் சராசரியாக 51,000 விபத்துக்களால் உயிரிழப்பு 10,000&lt;br /&gt;ஒரு நாளைக்கு சாலை விபத்துகள் (Average) 140&lt;br /&gt;ஒரு நாளைக்கு விபத்துகளால உயிரிழப்பு (Average) 27&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் அதாவது 2009ல் சாலை விபத்துக்கள் விபரம்&lt;br /&gt;&lt;br /&gt;பலியானவர்கள் ஒரு ஆண்டில் சராசரியாக 60,409&lt;br /&gt;விபத்துக்களால் உயிரிழப்பு 12,784&lt;br /&gt;ஒரு நாளைக்கு சாலை விபத்துகள் (Average) 165&lt;br /&gt;ஒரு நாளைக்கு விபத்துகளால உயிரிழப்பு (Average) 35&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இந்த ஆண்டு மட்டும் சாலை விபத்துக்கள் விபரம் பலியானவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஈகா தியேட்டர் முதல் அண்ணா ஆர்ச் விபத்துகளால உயிரிழப்பு 17 கிழக்கு கடற்கரை சாலையில், பாலவாக்கம் முதல் வெட்டுவாங்கேணி வரை நடந்த விபத்தில் 13 ஐ.டி., காரிடர் எனப்படும் ராஜிவ்காந்தி சாலையில் நடந்த விபத்தில் 11&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையின் 23 சாலைகளில் மட்டும் 174 அதிக உயிரிழப்பு பதிவான காவல் நிலைய பகுதி சென்னையில் மெரீனா கடற்கரை சாலை அமைந்துள்ள அண்ணா சதுக்கம் மற்றும் திருமங்கலம் போலீஸ் எல்லையில் அதிக அளவில் விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;a href="http://www.sankamam.com/" rel="nofollow" target="_blank"&gt;http://www.sankamam.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தற்கொலைகள் விபரம் மரணிப்பவர்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;2007 ஆண்டு இந்தியாவில் மட்டும் தற்கொலைகள் 1,22,637&lt;br /&gt;&lt;br /&gt;2007 ஆண்டு இந்தியாவில் பெண்கள் தற்கொலை 43,342&lt;br /&gt;&lt;br /&gt;மஹாராஷ்டிராவில் மட்டும் கடன் தொல்லையால் 15,184&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திராவில் மட்டும் கடன் குடும்ப பிரச்சினையால் 14,882&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலையில் இளைஞர்கள் பங்கு (3:1) 3க்கு – 1&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலையில் குடும்ப பெண்கள் பங்கு (5:1) 5க்கு – 1&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரத்துக்கு தற்கொலை எண்ணிக்கை 14 பேர் (Average)&lt;br /&gt;ஆதாரம் &lt;a href="http://www.thinaboomi.com/" rel="nofollow" target="_blank"&gt;http://www.thinaboomi.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முடிவுரை&lt;br /&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஆயிரம் பேர் விபத்து மற்றும் தற்கொலைகளின் மூலமாக மரணிக்கிறார்கள் இவர்கள் ஆவியாக உருவெடுத்து வருவார்களானால் மாதம் 1000 பேருக்கு ஆவி பிடிக்க வேண்டும்! ஆனால் ஏன் ஒரு சிலருக்கு பிடிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆவி பல உடல்களில் புகலாம் எனில் இந்த 1000 ஆவிக்கள் பல இலட்சம் உடல்களை அபகரிக்கலாமே வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சம்பவமாவது நடந்துள்ளதா? ஆவி என்பது இல்லை? ஆவி பிடிக்கிறது என்று கூறுபவர்கள் முதலில் நல்ல டாக்டரிடம் சென்று மனநல வைத்தியம் செய்துக் கொள்ள வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆவி எனும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு எச்சரிக்கையாக இருக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக!&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக அல்ஹம்துலில்லாஹ்&lt;br /&gt;&lt;br /&gt;என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டுசெல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன்வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்க பலமாக ஓர் அதிகாரத்தைவழங்குவாயாக!" ((திருக் குர்ஆன் 17: 80)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-4460945074359344912?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/4460945074359344912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=4460945074359344912' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4460945074359344912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4460945074359344912'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/03/blog-post.html' title='ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-5576393224354489670</id><published>2010-03-03T18:07:00.000+05:30</published><updated>2010-03-02T17:42:54.723+05:30</updated><title type='text'>மாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்!</title><content type='html'>மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உதவுவதற்காக மத்திய அரசின் தேசிய கல்வி ஆய்வுக் கழகத்தின் (NCERT) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு www.extramarks.com  என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உ.பி. மாநிலம் நோய்டாவைச் சேர்ந்த எக்ஸ்ட்ராமார்க்ஸ்.&lt;br /&gt;காம் கல்வி நிறுவனம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள், தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெறவும், கூடுதல் மதிப்பெண்கள் பெறவும் உதவியாக பல்வேறு டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மாதிரிக் கேள்வித்தாள்கள் மற்றும் அதற்கான பதில்கள் அடங்கிய விரிவான வழிகாட்டியும் இதில் இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்குரிய பதில்களைப் பெறவும் இதில் வசதி உள்ளது. மேலும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்களுடன் கலந்துரையாடவும் இதில் வசதி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் இறுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற மிகவும் எளிதாக இருக்கும். இந்த இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி அலோக் பட்நாகர் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பு வாரியாக, பாட வாரியாக, சாப்டர் வாரியாக கேள்வி வங்கியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதை அனைவரும் இலவசமாகவே பயன்படுத்தலாம்.மேலும், மாணவர்ளின் சந்தேகங்களுக்குரிய பதில்களைத் தருவதற்காக மிகப் பெரிய ஆசிரியர் குழுவையும் நாங்கள் வைத்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு கல்வி இணையதளம், அதுவும் இலவசமாக இருப்பது எனக்கு தெரிந்து இது மட்டுமே என்றார்.பூனம் சிங்கின் தலைமையிலான 45 பேர் கொண்ட குழு இந்த இணையதளத்தை நிர்வகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;-சத்தியமார்க்கம்.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-5576393224354489670?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/5576393224354489670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=5576393224354489670' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5576393224354489670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5576393224354489670'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2007/09/blog-post_23.html' title='மாணவர்கள் &apos;அதிக மதிப்பெண்கள்&apos; பெற ஓர் இணையதளம்!'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-4602904083367994157</id><published>2010-02-27T13:14:00.003+05:30</published><updated>2010-03-02T17:51:08.218+05:30</updated><title type='text'>வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பிடு‌ங்க‌ள் சுறுசுறு‌ப்பாக வாழு‌ங்க‌ள்</title><content type='html'>&lt;div   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt;&lt;br /&gt;&lt;div   style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt;"&gt;&lt;div   style="font-family:times new roman, new york, times, serif;font-size:12pt;"&gt;&lt;div class="Section1"&gt;&lt;div&gt;&lt;table class="MsoNormalTable" border="0" cellspacing="0" cellpadding="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="PADDING-BOTTOM: 0cm; PADDING-LEFT: 0cm; PADDING-RIGHT: 0cm; PADDING-TOP: 0cm" valign="top"&gt;&lt;div&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" class="MsoNormal"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="font-size:85%;color:black;"&gt;வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகு‌ம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;மேலு‌ம், இத‌ற்கு கால‌நிலை எதுவு‌ம் இ‌ல்லாம‌ல் எ‌ல்லா கால‌ங்க‌ளிலு‌‌ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழ‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;மேலு‌ம் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இரு‌ப்பதாக‌க் கூறு‌கிறா‌ர்க‌ள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது ‌தினமு‌ம் ‌மூ‌ன்று வேளை உணவு‌க்கு‌ப் ‌பிறகு ஒரு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்‌டா‌ல் மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் அவ‌ர்க‌ள். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழை‌ப்பழ‌ம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;ஒரு ம‌னித‌ன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறு‌கிறா‌‌ன் எ‌ன்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ம‌ட்டு‌ம் ‌நிறை‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை, மேலு‌ம், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மரு‌ந்தாகவு‌ம் கூட வாழை‌ப்பழ‌ம் உ‌ள்ளது. எனவே ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் ‌‌தினமு‌ம் ஒரு வாழை‌ப்பழ‌த்தையாவது சா‌ப்‌பிடு‌ம் வழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;அ‌ந்த கால‌த்‌தி‌ல் அத‌ற்காக‌த்தானோ எ‌ன்னவோ வெ‌ற்‌றிலையுட‌ன் வாழை‌ப்பழ‌த்தை வை‌த்து‌க் கொடு‌க்கு‌ம் முறை கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களு‌க்கு‌த் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;தெ‌ரியாததா எ‌ன்ன?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;முத‌லி‌ல் மல‌‌ச்‌சி‌க்க‌ல் ‌வியா‌தி‌யி‌ல் இரு‌ந்து ம‌னிதனை‌க் கா‌‌ப்பா‌ற்று‌ம் இய‌ற்கை மரு‌ந்து வாழை‌ப்பழ‌ம்தா‌ன். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடி‌த்தா‌ல் சோ‌ம்ப‌ல் போயே‌ப் போ‌ச்சு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;மேலு‌ம், நெ‌ஞ்செ‌ரி‌ப்பு, உட‌ற் பரும‌ன், குட‌ற்பு‌ண், உட‌லி‌ல் வெ‌ப்ப‌நிலையை ‌சீராக வை‌க்கவு‌ம், மன அழு‌த்த‌ம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்ல மரு‌ந்தாக உ‌ள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் புகை‌ப்‌பிடி‌த்தலை ‌விடு‌‌ம்போது வாழை‌ப்பழ‌ம் அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌விடுபடலா‌ம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;எ‌ன்று‌ம் கூற‌ப்படு‌கிறது.&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;-&lt;span class="apple-style-span"&gt;&lt;span style="color:black;"&gt;&lt;b&gt;tamil.webdunia&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="EN-US"  style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-4602904083367994157?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/4602904083367994157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=4602904083367994157' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4602904083367994157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4602904083367994157'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/02/blog-post_27.html' title='வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பிடு‌ங்க‌ள் சுறுசுறு‌ப்பாக வாழு‌ங்க‌ள்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-8057687242432275980</id><published>2010-02-23T12:56:00.003+05:30</published><updated>2010-02-23T13:02:26.207+05:30</updated><title type='text'>சவூதியில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு..</title><content type='html'>சவூதி அரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் குடியரசு அட்டை (இக்காமா) நிலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் விசா நிலை என்ன? (Exit / Re-Entry)&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் கைரேகை எடுக்கப்பட்டு அது அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு போக்குவரத்து துறையின் அபராதம் உள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வாகனத்திற்கு எதுவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற தகவல்களையும், மேலும் தகவல்களையும் பெற...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://www.moi.gov.sa/wps/portal" rel="nofollow" target="_blank"&gt;http://www.moi. gov.sa/wps/ portal&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற மேலேயுள்ள சுட்டியை அழுத்தி, E-Services Tab என்ற பகுதியை அழுத்தி ”Passports" என்ற தலைப்பை அழுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எதிர்பாராமல் திடீரென்று பயணம் செல்ல நேரலாம், மேலேயுள்ள எதாவது ஒன்றின் தடங்கலால் உங்கள் பயணம் செல்லமுடியால் ஆகலாம். எனவே இன்றே இவைகளை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் கடவுச்சீட்டு (Passport) கலாவதியாகியிருந்து நீங்கள் அவசரமாக பெறவேண்டியிருந்தால் “தட்கல்” என்ற அவசரமுறையில்  இந்தியத் தூதரகத்தை அனுகினால் தருவார்கள் அவர்களின் இணையதள முகவரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.indianembassy.org.%20sa/" rel="nofollow" target="_blank"&gt;http://www.indianembassy.org. sa&lt;/a&gt;&lt;br /&gt;(Tatkal service for issue of passport is also available)&lt;br /&gt;&lt;br /&gt;”பிரச்னைகள் வருமுன் காப்போம்”.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு தெரிந்த சவூதிவாழ் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-8057687242432275980?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/8057687242432275980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=8057687242432275980' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/8057687242432275980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/8057687242432275980'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/02/blog-post_23.html' title='சவூதியில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு..'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-2442308716354856312</id><published>2010-02-22T12:00:00.000+05:30</published><updated>2010-02-22T12:00:01.102+05:30</updated><title type='text'>தினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விரட்டலாம் கருத்தரங்கில் அறிவுரை</title><content type='html'>கோவை: கோவை தினகரன் நாளிதழ் சார்பில் ஸ்ரீராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில்  நடந்த மெடிஎக்ஸ்போ 2009 மருத்துவ கண்காட்சியில், காக்க காக்க இதயம் காக்க என்ற தலைப்பில் கே.ஜி. மருத்துவமனை இருதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரூக் பேசியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் மாரடைப்பு நோய் விகிதாச்சாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது. முன்பு வயதானவர்களை தாக்கிய மாரடைப்பு நோய், இன்று வளம் வயதினரையும் தாக்குகிறது. நமது உணவு பழக்கவழக்க முறைகள்தான் இதற்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் வயிற்றில் குழந்தை உருவான ஆறாவது வாரத்தில் துடிக்க துவங்கும் தசைப்பகுதிதான் இருதயம். நமது உடலில் தொடர்ச்சியாக கடைசிவரை இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரே உறுப்பு இருதயம். இது, ஒருமுறை பழுதுபட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரை நோய், அதிக உடல் பருமன், கொழுப்பு சத்து, மது, புகை பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல், மனஅழுத்தம் ஆகியவை மாரடைப்பு உருவாக பிரதான காரணம். இப்பழக்கத்தை விட்டொழித்து இருதய நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். இவ்வாறு டாக்டர் பரூக் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரை நோய் விழிப்புணர்வு பற்றி கோயம்புத்தூர் டயாபட்டீஸ் பவுண்டேசன் மருத்துவமனை தலைவர் டாக்டர் சேகர் பேசியதாவது:எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியம் அல்ல. நம் கடமையை நாமே திருப்திகரமாக செய்ய முடிந்தால் மட்டுமே அது ஆரோக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நம் உடலில் சர்க்கரை நோய் உருவாக நாம் சாப்பிடும் மாவு சத்துள்ள உணவு வகைகள்தான் காரணம். கார்போஹைட்ரேட் உணவுவகைகளை தவிர்த்து பழம், காய்கறி வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவு வகைகளை பிரிஜில் நாள் கணக்கில் வைத்து சாப்பிடக்கூடாது. அதிக கொழுப்பு சத்து உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி சாதம் அளவை மூன்றில் ஒரு பங்காக குறைத்துக்கொள்ள வேண்டும். பருப்பு, கீரை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினம் 5 கி.மீ. தூரம் நடக்க வேண்டும். இது, இருதயத்தை வலிமைப்படுத்தும். தினமும் ஐந்து கி.மீ. தூரம் நடந்தால் நம் வாழ்நாள் 15 வருடம் கூடும். சர்க்கரை, இருதய நோயை விரட்டிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மருத்துவரும், மருத்துவமனையும் செய்யாத சாதனையை வாக்கிங் செய்யும். வாக்கிங் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முடிந்தவரை உடற்பயிற்சி செய்யலாம். உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி இவை இரண்டும் இருந்தால் 70 சதவீத நோயை விரட்டிவிடலாம். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இவ்வாறு டாக்டர் சேகர் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர் சதீஷ்குமார் உடல்பருமனுக்கான அறுவை சிகிச்சை முறைகள் குறித்து பேசியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;துரித உணவு பழக்கம், பரம்பரை கோளாறு, உடல்உழைப்பு குறைவு, உடற்பயிற்சி இன்மை காரணமாக இளவயதினருக்கும் உடல்பருமன் பிரச்னை காணப்படுகிறது.  வயது, உயரம்த்திற்கு தகுந்த  சராசரி எடை இருப்பது   அவசியம். பித்தநீர் உணவுடன் சேர்ந்தால் கொழுப்பாக மாறி உடலில் சேர்கிறது. கை, கால் மற்றும் வெளிப்புற உடலில் உள்ள கொழுப்பைவிட வயிற்றில் உள்ள கொழுப்புதான் ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்க சிறுகுடலில் 3 அடிக்கு மட்டும் பித்தநீர் சேருமாறு  சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையான போது சிறுகுடலை பழைய நிலைக்கு கொண்டுவரமுடியும். ஆனால் வயிற்று பகுதியை வெட்டி எடுக்கும் சிகிச்சையில் பழைய நிலைக்கு கொண்டுவர  இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக உணவு உட்கொள்ளாது தடுக்க இரைப்பையில் கிளிப் மாட்டும் முறை முன்பு இருந்தது. புண்ணாகிவிடும் ஆபத்து நிறைய உள்ளதால்  அந்த சிகிச்சை நடைமுறையில் அரிதாகவே நடக்கிறது. கொழுப்பு பகுதி களை  நீக்கும் சிகிச்சை எண்டாஸ்கோபி முறையிலேயே செய்வதால் தழும்புகள் ஏற்படாது. காய்கறி, கீரை, பழங்கள் உண்பது, வாய்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தினமும் நடைபயிற்சி உடல்பருமன் நோயை தீர்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.எம்.சி.எச் மருத்துவமனை டாக்டர் குப்புராஜன் சிறுநீரக நலன் குறித்து பேசியதாவது:  சிறுநீரகம் சீராக இயங்க போதிய தண்ணீர் அருந்துவதே சிறந்தவழி. சிறுநீரகம் தனது பணியை சிறப்பாக நிறைவேற்ற தண்ணீர்தான் முக்கிய காரணி. பழங்கள், கீரைகள், காய்கறிகள் என நார்ச்சத்து மிகுந்த உணவுகள் சிறுநீரகத்தின் பணிகளை சீராக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலின் கழிவுகளை சுத்திகரிக்கும் முக்கிய பணியை செய்து உடல் இயக்கத்தை முழுமையாக்குவது சீறுநீரகம்தான். சிறிய அளவிலான சிறுநீரக கற்கள் வாழைத்தண்டை  சாப்பிட்டால் குணமாகும். அதற்கும் வாழைத்தண்டு சாறுடன்  போதுமான தண்ணீரும் சேர்ந்து அருந்துவதான் முழுமையான தீர்வாக அமையும். சிறுநீரக கோளாறுகளை எளிதில் கண்டறிந்து குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள், சரியான மருந்து மாத்திரைகள் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை கிருஷ்ணா ஹெல்த் கேர் சென்டர் மருத்துவர்  பாலகுமாரன் எலும்பு அறுவை சிசிச்சை குறித்து பேசியதாவது: நவீன வசதிகள், வாழ்க்கை முறை காரணமாக உடல் எலும்புகளுக்கு முழுமையான வேலை கொடுப்பதற்கு தவறிவிடுகிறோம். சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் குறைந்து வருகிறது. மேற்கத்திய கழிவறை உபயோகம் பெருகியதன் காரணமாக கால்மூட்டுகளுக்கு முழு வேலைகிடைப்பது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்பது, அமர்வது, நடப்பது என எலும்புகளுக்கு முழுவேலை கொடுத்தாலே மூட்டுவலி வராது. மூட்டுக்கு முழுவேலை கொடுத்தால் வேதனை வராது. கை, கால், இடுப்பு எலும்புகளில்  வலிஏற்படும் போது மூட்டு இணைப்புகளை இயல்பான நிலையில் இருக்கச்செய்தாலே பெரும்பாலான எலும்பு பிரச்னைகள் தீரும். வலியின் பிறப்பிடம் அறிந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய் தீரும்.&lt;br /&gt;&lt;br /&gt;கைகளில் வலி என்றால் முதுகெலும்பு இணைப்புகளை சோதிக்கவேண்டும். கால்களில் வலி என்றால் இடுப்பு எலும்பு இணைப்புகளை சோதிக்க வேண்டும். எல்லா எலும்பு பிரச்னைகளுக்கும் அறுவை சிசிச்சை தேவைப்படாது. முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுகினால்  நிரந்தர தீர்வு பெறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை தெலுங்குபாளையத்திலுள்ள பென்ஸ் வெக்கேசன் கிளப் நிர்வாக இயக்குனர் சரவணன், ‘உடலும் உள்ளமும்’ என்ற தலைப்பில் பேசுகையில்: ‘‘உடலும் உள்ளமும் பிரிக்க முடியா தவை,  ஒன்றோடு ஒன்று இணைந்தவை. உடலும் உள்ளமும் நன்றாக இருக்க உடற்பயிற்சி மிக அவசியம். உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு உள்ளத்தை கவனிக்காவிட்டால் எந்த பயனும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தினந்தோறும் உடலை பேணுவதோடு, உள்ளத்தில் நல்ல சிந் தனையை வளர்க்க வேண் டும்.  ஒவ்வொருவருக்கும் மனதில் தைரியம் இருக்க வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். குடும்பம் நன்றாக இருந்தால் தான் உள்ளம் நன்றாக இருக்கும். உள்ளம் நன்றாக இருந்தால் தான் குடும்பத்தை சிறப்பாக நடத்த முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;உடல் ஆரோக்யமாக இருக்க காலையில் உடற்பயிற்சி செய்யலாம், நீச்சல் அடிக்கலாம், புத்தகம் படிக்கலாம். வாழ்க்கையில் வெற்றி பெற பொறுமை மிக அவசியம். மன பலம் இருந்தால் உடல் பலம் தானாக வரும்’’ என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-2442308716354856312?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/2442308716354856312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=2442308716354856312' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/2442308716354856312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/2442308716354856312'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/02/5.html' title='தினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விரட்டலாம் கருத்தரங்கில் அறிவுரை'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-1736435128311138482</id><published>2010-02-18T18:04:00.004+05:30</published><updated>2010-02-18T18:11:30.185+05:30</updated><title type='text'>உட்டுடுங்கோ..உங்க குடும்பத்துக்காக...</title><content type='html'>புகைப்பது உடல் நலத்துக்கும் சுற்றுப்புறத்துக்கும் கேடு.&lt;br /&gt;உங்களையே ஆதாரமாகக் கொண்டுள்ள உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்யும் துரோகம்.&lt;br /&gt;&lt;p&gt;புகைக்கும் ஒவ்வொரு தடவையும் பல விஷங்களை நீங்கள் தெரிந்தே உட்கொள்கிறீர்கள். நுரையீரல் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரு அற்புத படைப்பு. புகைப்பதால் அநியாயமாக அதை கேன்சர் பாதிப்புக்குள்ளாக்குகிறீர்கள். &lt;/p&gt;&lt;p&gt;அதிகம் புகைப்பவரா நீங்கள்... உங்களுக்கே தெரியும் சுவாசம் எவ்வளவு தற்போது சிரமமாயிருக்கிறது என்று. அந்த கெட்ட பழக்கத்திலிருந்து மீளுங்கள். பிறகு படிப்படியாக நல்ல சுவாசம் கிடைப்பதை உணர்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கீழே தரப்பட்ட படத்தைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தலை முதல் பாதம் வரை எத்தனை நோய்களுக்கு இந்த புகைக் காரணம் என்று. உங்களையும் கெடுத்து, சுற்றுப்புறத்தையும் கெடுத்து, உங்கள் அருகிலிருப்போரையும் பாதிக்கச் செய்யும் இந்த மோசமானப் பழக்கத்தை விட்டொழித்தால் தான் என்ன.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;உட்டுடுங்கோ..உங்க குடும்பத்துக்காக&lt;/p&gt;&lt;p&gt; &lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 338px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5439561272573925682" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_7HcxPr3JKGA/S300KEm9mTI/AAAAAAAAAbw/UwOZv9Cvebo/s400/3.gif" /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-1736435128311138482?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/1736435128311138482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=1736435128311138482' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/1736435128311138482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/1736435128311138482'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/02/blog-post_18.html' title='உட்டுடுங்கோ..உங்க குடும்பத்துக்காக...'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_7HcxPr3JKGA/S300KEm9mTI/AAAAAAAAAbw/UwOZv9Cvebo/s72-c/3.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-1158476354661312870</id><published>2010-02-04T10:24:00.000+05:30</published><updated>2010-02-04T10:24:00.699+05:30</updated><title type='text'>நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்.</title><content type='html'>நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிட்டத்தட்ட அடிமைகளைப் போல் தான் வாழ்ந்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மாளிகைகளின் மூலையில் இருக்கும் ஒரு சின்ன ரூம் தான் இவர்களது உலகம். ரூபாய் 6000/7000 சம்பளத்தில் ஆரம்பிக்கும் அரபுலக வாழ்க்கை, 10 ஆண்டுகள் ஒரே வீட்டில் இருந்தால் 15000- வரை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;10- 20% நபர்களுக்குத் தான் இந்த வாய்ப்பும் கிட்டும். 20% சகோதரர்கள் வேறு கம்பெனிக்கோ, ஊருக்கோ சென்று விடுவார்கள். மீதம் இருப்பவர்கள் அதே நிலையில், குடும்பத்தை பிரிந்து, எதோ கொடுக்கும் உணவை உண்டு, குடும்பங்களை விட்டு வருடக் கணக்கில் பிரிந்து, மொபைல் ஃபோனில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாழ்க்கையில் பலர் சூழ்நிலைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப குற்றவாளிகளாகவும், வெகு சிலர் தவ்ஹீத்வாதிகளாகவும் இருக்கின்றார்கள். நவீன உலக கலாச்சாரத்தின் சீரழிவுகளின் தாக்கம் இன்று எழை, எளிய மக்களைத் தான் முதலில் தாக்கும் என்பது எதார்த்தம். அதற்கேற்ப இவர்களில் பலர் பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வெளியே சொல்ல முடியாத இன்னல்களை ஏற்றுக் கொண்டு இருப்பவர்கள் வீட்டு வேலை செய்யும் ஹவுஸ் மெயிட் என்ற இளம் பெண்களே. இதில் தமிழ் பேசுபவர்கள் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் உலகில் பணக்கார நாடு ஒன்றில் நடந்த சில உண்மை நிகழ்வுகளை தங்கள் முன் வைப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். இதற்கு இன்றைய சூழலில் என்ன தீர்வு என்பதையும் சற்று நோக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1) திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை ஒரு விளையாட்டு விபத்தில் சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் (நிஜமான துப்பாக்கி) காலின் மேல் பகுதியில் சுட்டு விட்டான். இவரது விதி குண்டு காலில் பாய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவரை 4 மாதங்கள் வீட்டு சிறையில் வைத்து, உடல்நிலை சரியான பின் வெளியே விடப் பட்டார். அதையும் தாங்கிக் கொண்டு தான் நம் சகோதரர் ஜெயக்குமார் இருந்துள்ளார். ஆனால் தான் செய்யாத குற்றத்திற்காக வீட்டு சிறையில் இருந்த அந்த 4 மாதங்களுக்கு, " நீ தான் வேலையே செய்ய வில்லையே அதனால் உனக்கு சம்பளம் கிடையாது " என்று முதலாளி சொன்னவுடன் தான் ஜெயக்குமாருக்கு கோபம் வந்து,&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தூதரகத்தை தமுமுக மூலம் அணுகினார். வெகு விரைவில் இவர் ஊர் வருவார். இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;2) மற்றொருவர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சத்தம் போட்டு பேசுவதற்குக் கூட பயப் படுபவர். இவர் கடந்த 10 மாதங்களாக வெறும் 20தினார்கள் (ரூபாய்3200) சம்பளத்திற்கு வேலை செய்துள்ளார். சில தினங்களுக்கு முன் இவரை கழுத்தைப் பிடித்து நெரித்ததால், இவரால் தற்போது பேச இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று டாக்டரை சந்தித்து விட்டார். ஒரு கோளாறும் இல்லை என்று மருத்துவர் கூறும் நிலை. ஆனால் பேச முடியவில்லை. லேசாக தொண்டையில் வலி இருக்கின்றது. இவர் வேலை செய்யும் வீட்டில் 8 பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எஜமானி அம்மாவும் வேலைக்கு செல்வார். காலை 7.30 மணிக்கு வண்டியை எடுப்பவர் இரவு 8 மணி வரை நிப்பாட்ட இயலாது. பேசுவதற்குக் கூடப் பயப்படுபவர் தன்னுடைய சூழலை வெளியே சொல்லாமல் மறுபடியும் பம்பரமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். அருகில் இருக்கும் நம் சகோதரர்கள் தான் நமக்கு ஃபோன் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3) மற்றும் ஒரு ஆந்திரா சகோதரரது (அப்துல் ரஹீம்) சோக நிகழ்வு. இவர் 10 மாதங்களுக்கு முன் வீட்டு வேலை விசா ரூபாய் 80000/- கொடுத்து வாங்கியுள்ளார். இடைத் தரகர் (ஆந்திரா பெண்மணி) ஒருவரை நம்பி அப்துல் ரஹீம் பணத்தைக் கொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசா கொடுக்கும் ஸ்பான்சரை (இந்த நாட்டுக் காரரை) அப்துல் ரஹீம் பார்த்தது கூட இல்லை. இது அடிப்படையிலேயே இந்த நாட்டு சட்டத்திற்கு எதிரான செயல். வீட்டு வேலை விசாவில் இருந்து கொண்டு வேறு வெளிவேலைகளைப் பார்ப்பது சட்டப் படி குற்றமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் தன்னுடைய விசா ஸ்பான்சர் யாரென்று தெரியாமலேயே வேலை பார்ப்பது இன்னும் பிரச்னைக் குரிய செயலாகும். கடந்த காலங்களில் இது ஒரு பெரிய குற்றமாக கருதப் படவில்லை. ஆனால் தற்போது எல்லா வளைகுடா அரசாங்கங்களும் வெளிநாட்டினர் வேலை செய்வதில் உள்ள சட்டங்களை கடினமாக்கிக் கொண்டு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற மற்ற நாடுகளில் வெளிநாடுகளில் இருந்து படித்தவர்கள், வல்லுனர்கள் மட்டுமே சுலபமாக வேலை செய்ய உள்ளே வர இயலும். அங்கெல்லாம் வாகன ஓட்டுனர் என்ற வேலையே இல்லை என்றுதான் கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் ரஹீமின் இடைத் தரகர், ஆந்திரா பெண்மணி நம் சகோதரரையும் ஏமாற்றி, விசா கொடுத்த இந்த நாட்டுக் காரரையும் ஏமாற்றியுள்ளார். விசா கொடுத்தவர் தனக்கு சேர வேண்டிய பணம் 6 மாதங்களாகியும் வந்து சேராததால், போலிஸில் தன்னுடைய வேலை ஆள் வீட்டை விட்டு ஓடி விட்டதாகப் புகார் கொடுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;போலிஸ் இவரை பிடித்து சிறையில் அடைத்து விட்டது. இந்த சூழலில் விசா ஸ்பான்சர் தான் தன் வேலை ஆளுக்கு முழுப் பொறுப்பு. ஆனால் நம் சகோதரருக்கு அவர் யாரென்றே தெரியாது. விசா ஸ்பான்சரின் வீட்டு முகவரிக்கு சென்று பார்த்தால், அங்கே வீடே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு இருந்ததற்கான அடையாளம் மட்டுமே இருந்தது. பின்னர் போலிஸ் அதிகாரியைச் சந்தித்து நடந்ததைச் சொல்லி, அவர் உதவி செய்யும் எண்ணம் இருப்பவராக இருந்ததால், சில நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் ஊர் திரும்புவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தொடர் கதைகளாக பல சோக நிகழ்வுகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் நம் சகோதரர்களின் அறியாமையும், எப்படியாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற ஆவலும், இடைத் தரகர்களின் பேராசையும் தான் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இதைப் பற்றிய விழிப்புணர்வை நம் சகோதரர்கள் மத்தியில் நாம் கொண்டு வர வேண்டும். எந்த நோயும் வரும் முன் காப்பதே சாலச் சிறந்ததாக அமையும். எனவே இத்தகைய வேலைக்கு வரும் சூழலை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஒளிர்ந்து விட்டதோ இல்லையே, உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் ஊரிலேயே இன்றைய சூழலில் ரூபாய் 10000/- சம்பாதிக்க நிறைய நல்ல வழிகள் உள்ளன. மனைவி மக்களோடு கூழானாலும் குடும்பத்துடன் குடித்து வாழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு வாய்ப்பே இல்லை, வெளிநாட்டில் டிரைவர் வேலை தான் வேண்டும் என்றால் அதை இந்திய சட்ட விதிமுறைகளுக்கு முழுதும் உட்பட்டு வந்தால் தான், பின் ஏற்படும் பிரச்னைகளை சட்டப்படி சந்திக்க இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதுள்ள சட்டங்களைச் சரியாக புரிந்து அதன்படி வந்தால்தான், இந்திய தூதரகம் பின்னர் ஏற்படும் சிக்கல்களில் சுலபமாக தன் அதிகாரத்தை பயன் படுத்த இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக தற்போதுள்ள ஒரு சட்டம், படிக்காதவர்கள் எந்த வேலைக்கு வந்தாலும், முதலில் சரியான கான்ட்ராக்ட் (வேலை ஒப்பந்தம்) இல்லாமல் வர இயலாது. சட்டப் படி இந்தியர்களுக்கு குறைந்தது ரூபாய்10000/- சம்பளம் கொடுத்தால் தான் ஒப்பந்தமே எழுத இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தத்தை வெளி நாட்டில் உள்ள இந்திய தூதரகம் சரி பார்த்து, ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் வழங்க அது ஒரு தொகையை வசூல் செய்து வைத்துக் கொள்கிறது. இந்த தொகை பின்னர் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு ஊர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த நபருக்கு எளிதாக விமான டிக்கட் எடுத்து ஊருக்கு இந்திய தூதரகம் அனுப்பி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது டிக்கட்டிற்காக பல மாதங்கள் பலர் சிறையில் வாடும் நிலையே உள்ளது. அடுத்ததாக வேலை செய்யும் ஸ்பானசரும், விசா கொடுத்தவரும் ஒரே ஆளாக அல்லது குறைந்த பட்சம் ஒரே குடும்பத்தினராக இருக்க வேண்டும். இடைத் தரகர்களை நம்பி எங்கோ விசா எடுத்து விட்டு, வேறு எங்கோ வேலை செய்வது சட்டப் படி குற்றமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பல சூழலில் படித்தவர்களும் ஏமாறுகின்றனர். எந்த வேலை செய்யப் போகிறோமோ அதற்கு சம்பந்தம் உள்ள விசாவிலேதான் வர வேண்டும். உதாரணமாக ஒரு முடி திருத்தும் கடையில் வேலை செய்பவரின் விசாவில் உள்ள தொழிலைப் பார்த்தால், தோட்டக்காரர் என்று இருந்தால் அதுவும் குற்றமே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் ஒரு சின்ன வளைகுடா நாட்டில் 600 போலி நிறுவனங்களை கண்டு பிடித்துள்ளார்கள். அதாவது அப்படி ஒரு கம்பெனியே உண்மையில் இயங்கவில்லை. ஆனால் அந்த கம்பெனியில் வேலை செய்வது போல் 100 பேர்கள் எங்கோ, எதோ வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். இதற்கும் நம் சகோதரர்கள் பலர் பலியாகி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;40 ஆண்டுகளுக்கு முன் வளைகுடா நாடுகளில் யாரும் எந்த வேலையும் செய்ய இயலும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் திறமை இருந்தவர்கள் எல்லோரும் சம்பாதித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த இட ஒதுக்கீடு என்று கூட இந்த வாய்ப்பை கூறலாம். ஆனால் இதை பயன் படுத்தி, நம்மவர்கள் அடுத்த தலைமுறையை கல்வியில் உயர்த்த வேண்டும். காலச் சக்கரம் சுழல்வதில் எதிர் திசையிலும் செல்ல வேண்டி இருக்கும். அதற்கும் நம்மையும், நம் சந்ததியினரையும் தயார் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் நம் அனைவருக்கும் எங்கும், எப்போதும், எந்நிலையிலும் நேர்வழி காட்டுவானாக.&lt;br /&gt;&lt;br /&gt;- TMMK&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-1158476354661312870?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/1158476354661312870/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=1158476354661312870' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/1158476354661312870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/1158476354661312870'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/02/blog-post_04.html' title='நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்.'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-5603647757643360462</id><published>2010-02-03T10:21:00.002+05:30</published><updated>2010-02-03T15:21:56.834+05:30</updated><title type='text'>நீங்க வளைகுடாவில் வேலை செய்யறீங்களா?</title><content type='html'>&lt;a href="http://muthupetxpress.blogspot.com/2007/10/blog-post_6450.html" rel="nofollow" target="_blank"&gt;நீங்க வளைகுடாவில் வேலை செய்யறீங்களா?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ஆண் : "டாக்டர் நான் ஒரு மாச லீவில் வந்திருக்கேன். எனக்கு ஒரு முழு செக்கப் செய்யணும்.&lt;br /&gt;&lt;br /&gt;''டாக்டர் : "நீங்க எதிர்ல இருக்கற டாக்டர் கிட்டே போயிருக்கணும். அந்த போர்ட பாருங்க"&lt;br /&gt;&lt;br /&gt;'ஆண் : "இல்லை டாக்டர், நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்"&lt;br /&gt;&lt;br /&gt;''டாக்டர் : "பாருங்க சார், நான் வெட்ரினரி டாக்டர். விலங்குகளுக்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்கிறேன். மனுசங்களுக்கல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;''ஆண் : "எனக்கு அது நல்லா தெரியும் டாக்டர். அதனால் தான் நான் உங்களிடம் வந்திருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;''டாக்டர் : "என்னங்க சார் புரியாத ஆளா இருக்கீங்க. நீங்கள் என்னை போல மனிதர். பேசுகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், நீங்கள் மிருகமல்ல. என்னால் முடியாது."&lt;br /&gt;''ஆண் : "எனக்கு தெரியும் டாக்டர், நான் மனிதன் தான். ஆனா மொதல்ல நீங்க என்னுடைய பிரச்சினைகளை கொஞ்சம் தயவு செய்து கேளுங்களேன்"&lt;br /&gt;&lt;br /&gt;''டாக்டர் : "சரி சரி சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;''ஆண் : "நான் தூங்கும் போது நாய்ய போல எச்சரிக்கையா தூங்கி கிட்டே என்னுடைய ஆபீஸ் வேலை பத்தியே யோசிச்சிகிட்டிருப்பேன். ""காலையில் குதிரைய போல எழுந்திருப்பேன்.""காக்கா குளியல் குளிப்பேன்""மான் போல ஆபீசுக்கு ஓடுவேன்""முழுநாளும் கழுதைய போல வேலை செய்வேன்""இடைவிடாம பதினோரு மாசம் எருது போல வேலை வேலைன்னு சுத்திகிட்டே இருப்பேன்""எனக்கு மேல இருக்கற வங்களுக்கு முன்னால வால ஆட்டி கிட்டே இருப்பேன்""என்னிக்காவது நேரம் கிடச்சா என் குழந்தைங்க கூட குரங்கு போல சேட்டை செஞ்சி விளையாடுவேன் ""என் பொண்டாட்டிக்கு முன்னால முயல் மாதிரி ஒடுங்குவேன்&lt;br /&gt;&lt;br /&gt;"டாக்டர் : "நீங்க கல்ஃப்ல வேலை செய்யறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண் : "ஆமாம் டாக்டர்!. "எப்படி கண்டு பிடிச்சீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;"டாக்டர் : "இவ்வளவு பெருசா சொல்றதுக்கு பதிலா மொதல்லயே கல்ஃப்ல வேலை செய்யறேன்னு சொல்லியிருக்கலாமில்ல." "வாங்க, நீங்க சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க!" "வேறெ யாரும் என்னை விட நல்லா உங்களுக்கு சிகிச்சை தர முடியாது"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-5603647757643360462?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/5603647757643360462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=5603647757643360462' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5603647757643360462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5603647757643360462'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/02/blog-post.html' title='நீங்க வளைகுடாவில் வேலை செய்யறீங்களா?'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-8110343717986409483</id><published>2010-01-28T12:00:00.000+05:30</published><updated>2010-01-28T10:26:42.566+05:30</updated><title type='text'>பெப்பர் ஸ்ப்ரே... பெண்களின் கையில் புதுவித ஆயுதம்!</title><content type='html'>பெப்பர் ஸ்ப்ரே...&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்!&lt;br /&gt;&lt;br /&gt;''அப்படியா..! அதென்ன 'பெப்பர் ஸ்ப்ரே..?' '' என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறார் சென்னை, துரைப்பாக்கம் சரகம் உதவி ஆணையர் கே.என்.முரளி!&lt;br /&gt;&lt;br /&gt;"கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'.&lt;br /&gt;&lt;br /&gt;ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொல்ல வேண்டும். நாங்கள் வந்து அவர்களை அள்ளிக்கொள்வோம்! தேவைப்பட்டால் குற்றவாளிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று உற்சாகமாகச் சொன்ன முரளி,&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்போது காவல்துறையால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வரும் அவசியத்தையும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, 'மக்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கினால் என்ன?' என்று எனக்கு யோசனை எழ, அதற்கான தகவல்கள் சேகரித்ததில் 'பெப்பர் ஸ்ப்ரே' தயாரிக்கும் நிறுவனம் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய யோசனை மற்றும் சேகரித்த தகவல்களை சென்னை, காவல்துறை ஆணையரின் முன் வைத்தேன். அவரும் பரிசீலித்து ஒப்புதல் தர, இப்போது பொதுமக்களுக்கு 'பெப்பர் ஸ்ப்ரே' பற்றிய விழிப்பு உணர்வும் விநியோகமும் எங்கள் துறை சார்பாக நடக்கிறது" என்றவர்,&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபதுமுறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறோம். இதுவரை நாற்பத்தி ஐந்து குடும்பங்கள் 'பெப்பர் ஸ்ப்ரே' வாங்கியுள்ளன. 'எங்களுக்கும் தேவை' என்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோர், துரைப்பாக்கம் சரகம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஸ்ப்ரே, வெளி மார்க்கெட்டில் கிடைக்காது!" என்று குறிப்பிட்ட முரளி,"பெண்கள் இந்த ஸ்ப்ரேயை தங்கள் ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொள்மளவுக்கு 'காம்பேக்ட்' சைஸில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் வேலைக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள், வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள் என அனைவரும் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது!" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருங்குடி, திருமலைநகரில் உள்ள 'நிசி' விமன்'ஸ் ஹாஸ்டலில் இருந்து இந்த 'ஸ்ப்ரே' வேண்டி ஏற்கெனவே போலீஸூக்கு விண்ணப்பங்கள் வந்தாகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி அங்குள்ள பெண்கள் கூறுகையில், "எங்களப்போல கால் சென்டர், ஐ.டி-னு ராத்திரி நேரத்துல வேலைக்குப் போக வேண்டிய பொண்ணுங்களுக்கு திருட்டுப் பயத் துல இருந்து தப்பிக்க இது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். துரைப்பாக்கத்துல பார்த்தீங்கனா சாலை யோரத்துல எப்பவுமே நிறைய லாரிகள் நிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இடம் தாராளமா இருந்தாலும் நாங்க போற வழியில இடைஞ்சலா நிக்கறது, உரசுறதுனு லாரி டிரைவர்கள் சிலர் தினமும் 'டார்ச்சர்' பண்றாங்க. இனி அந்த 'ஈவ் டீஸிங்' குரூப்புக்கும் காத்திருக்கு 'ஸ்ப்ரே ட்ரீட்மென்ட்'!" என்றார்கள் பலநாள் கொடுமைக்கு சவுக்கடி கொடுக்கப் போகும் தெம்புடன்!&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு: துரைப்பாக்கம் சரகம், காவல்துறை உதவி ஆணையர் அலுவலகம், 044--23452776&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-8110343717986409483?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/8110343717986409483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=8110343717986409483' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/8110343717986409483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/8110343717986409483'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/01/blog-post_3154.html' title='பெப்பர் ஸ்ப்ரே... பெண்களின் கையில் புதுவித ஆயுதம்!'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-6270786949656425537</id><published>2010-01-13T17:48:00.000+05:30</published><updated>2010-01-13T17:48:00.944+05:30</updated><title type='text'>பெற்றோரே உஷார் !!! - விரல் நுனியில் விரசம்… மொபைல் விபரீதம்</title><content type='html'>&lt;a title="க்கான நிரந்தர இணைப்பு விரல் நுனியில் விரசம்…" href="http://sirippu.wordpress.com/2009/12/02/sexting/" rel="nofollow" target="_blank"&gt;விரல் நுனியில் விரசம்…&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sirippu.%20wordpress.%20com/2009/%2012/02/sexting/" rel="nofollow" target="_blank"&gt;http://sirippu. wordpress. com/2009/ 12/02/sexting/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டீன் ஏஜ் பையன்களின் “ரகசியப்” பொழுது போக்கு என்னவாக இருக்கும் ?&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களுக்கிடையே மஞ்சள் பத்திரிகை வைத்துப் படிப்பது, முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு காலைக்காட்சிக்குச் செல்வது இவ்வளவு தான் ! ஆனால் இன்றைய டீன் ஏஜ் நிலமை எப்படி இருக்கிறது ? விரல்களில் ஐ-போன், வீடுகளில் லேப்டாப். ஒரு சில வினாடிகள் போதும் பிடித்தமான பலான படத்தைப் பார்க்க !&lt;br /&gt;&lt;br /&gt;இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள். இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நவீனம் டீன் ஏஜினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் எதை வேண்டுமானாலும் அவர்கள் பார்க்கமுடியும் என்பது ஒரு பெற்றோருக்கான ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் சைபர் செண்டினல் அமைப்பின் இயக்குனர் எல்லி புடில்.&lt;br /&gt;&lt;br /&gt;இண்டெர்நெட் எல்லோருக்கும் ஒரு நண்பனாகவே ஆகிவிட்டிருக்கிறது.&lt;br /&gt;பிசிராந்தையார் கால நட்பெல்லாம் இல்லை, பெரும்பாலும் கூடா நட்பு தான். ஏதேனும் ரகசிய சந்தேகங்களை அம்மாவிடமோ, தோழிகளிடமோ பெண்கள் கேட்டது பழைய காலம். இப்போ என்ன கேட்கவேண்டுமென்றாலும் “கூகிளிடம் கேட்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் சில வினாடிகளில் இணைய உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தைக் கையில் தந்து விட்டுப் போய்விடுகிறது. சிலர் ஞானப்பழத்தை விடுத்து ஏவாள் கடித்த ஏதேன் பழத்தைத் தேடுகிறார்கள் என்பது தான் இதில் சிக்கலே.&lt;br /&gt;&lt;br /&gt;லேப்டாப், டெஸ்க் டாப் என்றால் கூட பரவாயில்லை. பெற்றோர் ஓரளவு கண்காணிக்க முடியும். மொபைலில் பாலியல் சமாச்சாரங்கள் பரிமாறப்பட்டால் எப்படி தடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்து நான்கு மணி நேரமும் வைத்த கண் வாங்காமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இதிலிருக்கும் சிக்கலைப் பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்லவும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் இன்றைய பெற்றோரின் மிகப்பெரிய சவால்&lt;br /&gt;சராசரியாக ஒரு டீன் ஏஜ் பையனோ பொண்ணோ வாரம் இரண்டரை மணி நேரங்கள் யூ டியூபில் படம் பார்க்கிறார்களாம் ! யூ-டியூப் இப்போது வருகின்ற எல்லா ஹைடெக் மொபைலிலும் ஒரு தொடுதலிலேயே இயக்கக் கூடிய வகையில் வந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக நேரம் பாலியல் படங்களைப் பார்ப்பது பல்வேறு விபரீதங்களுக்குள் பதின் வயதினரைக் கொண்டு போய் விடும் என்பதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. 2003ல் ஜப்பானில் 17 வயதான ஒரு பையன் 30 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். “பாலியல் வெப் சைட்களைப் பார்த்தா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால தான் இப்படி ஆயிடுச்சு” என்றான் அவன் !&lt;br /&gt;&lt;br /&gt;இண்டர்நெட் கஃபேக்களில் அமர்ந்து கொண்டு பெயரை ஸ்டைலிஷாக மாற்றிக் கொண்டு சேட்டிங் செய்வதே பழசாகிவிட்டது. எல்லாம் மொபைல் தான். அதிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மொபைல் ஆறாவது விரலாகவே ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலிலும், பஸ் ஸ்டாண்டிலும், நடக்கும் போதும் செல்போனைப் பார்த்துக் கொண்டே செல்லும் டீன் ஏஜ் தான் அதிகம். பள்ளி மாணவர்களிடையே செல்போனில் ஆபாச சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் வெகுவாக அதிகரித்திருக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 35 விழுக்காடு பேர் ஆபாச எஸ்.எம்.எஸ் கள், பாலியல் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தினமும் பார்க்கிறார்கள், மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் நல அமைப்பு நடத்திய ஆராய்ச்சி சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் கன்று பயமறியாது என்பது இவர்கள் விஷயத்தில் செம பொருத்தம்.&lt;br /&gt;விளையப்போகும் விபரீதங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் தங்களையோ நண்பர்களையோ ஆபாசமாய்ப் படமெடுத்து கேலியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை ஒருவருக்கு அனுப்பி விட்டால் அது எத்தனை இடங்களுக்குத் தாவும் என்பதைச் சொல்லவே முடியாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய எம்மா ஜேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய தலைவலி. தவறுகளைத் திருத்தியாக வேண்டும், ஆனால் எப்படி என்பது தான் மிகப்பெரிய கேள்வி. கம்ப்யூட்டரை ஒளித்து வைத்தால் மொபைல் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாக கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் படு வேகமாக அதிகரிக்கிறது. ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் ! கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜினருக்கு எயிட்ஸ் நோய் வருவது பல மடங்கு அதிகரித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் செக்ஸ் கல்வி சரியாக இல்லை, இந்த இண்டர்நெட், மொபைல் நெட் எல்லாம் கட்டுப்பாடாக இல்லை என கோஷங்கள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா, இங்கிலாந்து என்றில்லை. எல்லா நாடுகளிலும் இதே கதி தான். சீனாவில் ஆண்டு தோறும் நடக்கும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 13 மில்லியன். அதிலும் 29 வயதுக்குக் குறைவான பெண்கள் 66 சதவீதம் !&lt;br /&gt;பிரச்சினை இப்படி பூகாகரமாக எரிந்து கொண்டிருக்கையில் எரியும் தீயில் பீடி பற்றவைக்கிறது இங்கிலாந்து.&lt;br /&gt;&lt;br /&gt;செக்ஸ் பதின் வயதினருடைய உரிமை. அதை அவர்கள் கொண்டாட வேண்டும். தடுக்கக் கூடாது. என அங்கே ஒருசாரார் தீவிரமாக குஜால்ஸ் திட்டங்களுடன் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பிட் நோட்டீஸ் விட்டு டீன் ஏஜ் மக்களை செக்ஸ் வைத்துக் கொள்ள உற்சாகப் படுத்துகின்றனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நெதர்லாந்தைப் பாருங்கள்” செக்ஸ் ரொம்பவே ஓப்பன். அதனால தான் அங்கே நோயும் இல்லை, எயிட்ஸும் இல்லை. மூடி மறைக்காதீங்க, அது தான் பிரச்சினையே. தினமும் “அது” நடந்தால் நோய் கூட வராது என சொல்லி நமது மிட் நைட் டிவி லேகிய வினியோகஸ்தர்களுக்கு கிலியையும் கொடுக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே பிள்ளைகளைக் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இதுவும் நடந்துச்சுன்னா அவ்வளவு தான். “பெரியவங்களே &lt;a href="http://sirippu.files.wordpress.com/2009/12/33.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;/a&gt;சொல்லிட்டாங்க இது தேவையாம் வாங்கடான்னு” பசங்க கடமை நிறைவேற்றக் கிளம்பிடுவாங்க என பெற்றோர் கொந்தளித்துப் போய் இருக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்து நாலு மணி நேரமும் குடிச்சுகிட்டே இருந்தா குடிக்கிறதை விட்டுடுவாங்கன்னு சொல்றமாதிரியில்லே இருக்கு இது அங்காய்க்கின்றனர் சிலர். இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடறமாதிரி இன்னொரு சமாச்சாரத்தையும் இங்கிலாந்து கொண்டு வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீங்க. சி-கார்ட் கேள்விப்பட்டிருக்கீங்களா ? சிம்பிளாகச் சொன்னால் சி-கார்ட் என்பது “காண்டம் கார்ட்” ன் சுருக்கம். இதைக் கொண்டு என்ன வாங்கலாம் என கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டீன் ஏஜ் கர்ப்பத்தைப் பெருமளவு தடுக்க இது ஒரு பக்கா பிளான் என்கிறது அரசு. இந்த கார்டைக் கொண்டு கடை, தியேட்டர், ஆஸ்பிட்டல், ஹெல்த் செண்டர் என எங்கே போனாலும் தானியங்கி மெஷின்களில் காண்டம் எடுத்துக் கொள்ளலாம். அவசர உதவிக்கு சி-கார்ட் இருந்தா கர்ப்பம் எப்படிப்பா வரும் என்கிறது லாஜிக் படி.&lt;br /&gt;&lt;br /&gt;சி-கார்ட் வேணும்ன்னா என்ன செய்ய வேண்டும் ? வெரி சிம்பிள். அரசு நடத்தும் செக்ஸ் கல்வி செமினார் ஒன்றில் கலந்து கொள்ளவேண்டும். அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரண்டு வயசான பையனாய் இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கார்ட் கிடைக்கும். அதில் அவனுடைய பெயரோ, தகவல்களோ எதுவும் அந்த கார்டில் இருக்காது !.&lt;br /&gt;&lt;br /&gt;இது டீன் ஏஜ் பிள்ளைகளைக் கெடுக்கும் செயல். அவர்களை செக்ஸில் ஈடுபட அரசே வழியனுப்பி வைக்கலாமா என்பது மத அமைப்புகள், மற்றும் பெற்றோரின் கவலை.&lt;br /&gt;&lt;br /&gt;டீன் ஏஜ் சிக்கலைத் தடுக்க ஏன் அன்பைப் போதிக்க மாட்டேங்கறீங்க ? சி-கார்ட் தான் தேவையா ? ஆரோக்கியமான நட்பையோ, நேசத்தையோ போதித்து அதன் மூலம் டீன் ஏஜ் பசங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியாதா என்பது சட்டென நமது மனசில் ஓடும் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால், என்னதான் சட்டம், ஒழுங்கு, திட்டம் எல்லாம் இருந்தாலும் மன மாற்றம் இல்லேன்னா என்ன பயன் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒன்று !! டீன் ஏஜ் பருவத்தின் முதல் பாகத்திலேயே செக்ஸ் பழக்கம் ஆரம்பிப்பவர்கள் பிற்காலத்தில் நோய், மன அழுத்தல், போதைப் பழக்கம், ஆழமான குடும்ப உறவு இன்மை என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள் என்கிறது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக கட்டுரை ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;மொபைலிலிருந்து செக்ஸ் சமாச்சாரங்களை அனுப்புவதை “செக்ஸ்டிங்” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது, சில்மிஷப் படங்கள் அனுப்புவது என சர்வமும் இதில் அடக்கம். அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கலாச்சாரம் படு வேகமாக வளர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலமையை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன மாநில அரசுகள். டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் கடந்த மாதம் முதல் செக்ஸ்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் ஹூஸ்டனில் படிக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நியூசிலாந்திலும் இப்போது செக்ஸ்டிங் தான் பேச்சு. நாடு முழுவதும் இது பெரும் தலைவலியாய் உருவாகியிருக்கிறது என்கிறார் நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் ஸ்டீவ் ஓ பிரையன். அரசு இதை சிம்பிளாக எடுத்துக் கொள்ளாது. செக்ஸ்டிங் குற்றம் செய்தால் ஜெயில் தான் என எச்சரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் டாலாஸ் மாநிலத்திலுள்ள வாலாஸ் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான் 12 வயதான பொடியன். திடீரென அவனது செல்போன் வெட்கத்தில் சிணுங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் எதேர்ச்சையாய் எடுத்துப் பார்க்க வந்திருந்தது ஒரு சின்னப் பெண்ணின் நிர்வாணப் படம் !. அனுப்பியது அந்தப் பெண்ணே தான் ! திகைத்துப் போன ஆசிரியர், கையோடு பையனைக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்தார் ! சின்னப் பிள்ளைகளின் நிர்வாணப் படம் “சைல்ட் போர்னோகிராபி” குற்றத்தின் கீழ் வருகிறது !. விளையாட்டா நினைக்காதீங்க 10 வருஷம் உள்ளே இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் காவல் துறையினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்காட்லாந்தில் செக்ஸ்டிங் வளர்ந்ததன் விளைவு, டீன் ஏஜ் கர்ப்பமும் அதிகரித்திருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த ஒரு எளிய வழி பள்ளிக்கூடங்களில் கருத்தடை மாத்திரைகள் வழங்குவது தான் என திருவாய் மொழிந்திருக்கிறது அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் பல பள்ளிக்கூடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். அதைப் பின்பற்றி ஸ்காட்லாந்தும் இப்போது மாத்திரை வினியோகத்தில் இறங்கியிருக்கிறது. இலக்கியத்தில் மாத்திரைகள் படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. !&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவில் செக்ஸ்டிங் சிக்கல் மக்கள் தொகையைப் போலவே சட சடவென வளர்ந்து வருகிறதாம். மாணவர்களிடையே உள்ள இந்த பழக்கத்தை அழிக்க என்ன செய்யலாம் என கடுமையான யோசனைகளில் சீனா இறங்கியிருக்கிறது. செக்ஸ்டிங் குற்றத்துக்கு மாணவர்களுக்கு ஐந்து முதல் 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கவும் வழி செய்திருக்கிறது !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-6270786949656425537?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/6270786949656425537/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=6270786949656425537' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/6270786949656425537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/6270786949656425537'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/01/blog-post_13.html' title='பெற்றோரே உஷார் !!! - விரல் நுனியில் விரசம்… மொபைல் விபரீதம்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-4360303864491050437</id><published>2010-01-09T17:13:00.003+05:30</published><updated>2010-01-09T17:46:26.799+05:30</updated><title type='text'>வாடகை மனைவி! தமிழகத்தில் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரம்.</title><content type='html'>&lt;div align="center"&gt;வாடகை மனைவி!&lt;/div&gt;&lt;div align="center"&gt;தமிழகத்தில் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக்கலாசாரம்.&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;திருச்சி, உறையூரில் குறுகலான தெருவில் இருக்கிறது, அந்த பழங்காலத்து வீடு..! துருப்பிடித்த இரும்பு கிரில் கதவு...  திறக்கும்போதே கிறீச்சிடுகிறது. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;அதைக் கேட்டதுமே உள்வாசல் கதவு மெதுவாய் திறக்கிறது. &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால் அதிகம் அறிமுகப் பேச்சு இல்லை!''வாங்க, வணக்கம்!'' என நம்மையும், நம்மை கூட்டிச் சென்ற தொழிலதிபரையும் கைகூப்பி வரவேற்கிறார், அந்தக் குடும்பத்தலைவி. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;வீட்டுக்குள் நுழைந்த சில மைக்ரோ செகண்டுகளில் நம் கண்கள் உள்ளே அளவெடுக்கின்றன. எப்போதோ அடித்த டிஸ்டம்பர் பெயின்ட் பாதிக்குமேல் உதிர்ந்து வெளிறிய சுவர்கள்... &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;ஒரு ஹால், இரண்டு படுக்கையறை, சமையலறை..! ஹாலில் நான்கு ஃபைபர் சேர்கள் கிடக்க, புத்தம் புது எல்.ஜி. டி.வி--யில் ஏதோ பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;டி.வி.டி. பிளேயர், ஃபிரிஜ், வாஷிங் மெஷின் என்று மேல்நடுத்தர வர்க்கத்துக்கான வசதிகளைக் கொண்டிருந்தாலும், அது ஒரு வாடகை வீடு என்பதை முன்கூட்டியே நாம் அறிந்திருக்கிறோம். &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;'வீடு மட்டுமல்ல... நம்மை வரவேற்கும் அந்தக் குடும்பத் தலைவியே ஒரு வாடகை மனைவிதான்...' எனும்போது வாசகர்களுக்கு எப்படி தீயை மிதித்தாற்போல் இருக்கும் என்று புரிகிறது. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;விவகாரத்தை முதலில் கேள்விப்பட்டபோது அதே உணர்வு தான் நமக்கும். 'மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறுவதாக நாம் இதுவரை கேள்விப்பட்டிருந்த அதே விபரீத கலாசாரம், தமிழ்நாட்டுக்குள் காலடி வைத்துவிட்டது' என்று கோவிந்தன் சொன்னபோது, முதலில் நாம் நம்பவில்லை. ஆனால், துளிகூட ஜீரணிக்க முடியாவிட்டாலும் உண்மை அதுதான்!&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;''ஒரு மாதம், இரண்டு மாதம் என்று தொழில் நிமித்தமாக ஊர் மாறி, மாநிலம் மாறி தமிழகம் வரும் பல தொழிலதிபர்களுக்கு 'விழிப்பு உணர்வு' கூடிப் போயிருக்கிறது. ஹெச்.ஐ.வி-க்கு இரையாவதற்கோ, தினம் தினம் ஒரு பெண்ணைத் தேடிப் போய்க் கொண்டிருக்கவோ அவர்களில் பலருக்கு இஷ்டமில்லை. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;அதுவும் தவிர, அழகான ஒரு குடும்பத்துக்குத் தலைவியா இருக்கிற பெண்களை - கௌரவமான ஒரு உத்தியோகம் பார்க்கிற நடுத்தர வயது இல்லத்தரசிகளை - மொத்தமாக சில நாட்கள் தங்களுக்கே தங்களுக்கு என்று வைத்துக் கொள்வதில் அவர்களுக்குத் தனியாக ஒரு கிக் இருக்கிறது. பேசிய அமவுன்ட்டை கொடுத்துவிடுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இவர்களைச் 'சேர்த்து' விடுபவர்களையும் 'புரோக்கர்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது... '' என்று கோவிந்தன் கொடுத்த அறிமுகத்திலேயே, நம் தலை தட்டா மாலை சுற்றியது.&lt;a href="http://1.bp.blogspot.com/_hvZQVWerJF8/S0UJt7E2LFI/AAAAAAAAA0w/coBi2B1OVIE/s1600-h/Kovinthan.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;கோவிந்தன்..?&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;திருச்சியில் 'லைட் டிரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இவர். ''மலைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைத் திட்டங்களில் ஈடுபடுவதுதான் எனது டிரஸ்டின் வேலை. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இதற்காக வேலூர் மலைப் பகுதிகளில், சத்தியமங்கலம் மலைப் பகுதிகளில் என தமிழகத்தின் பல்வேறு மலைப்பிரதேசங்களிலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி களுக்கு அடிக்கடி சென்று வருவது என் வழக்கம். அப்படி ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு சென்றபோதுதான் 'வாடகை மனைவி' என்ற பயங்கரத்தை முதலில் கேள்விப்பட்டேன். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கணவர், குழந்தைகள், மற்றும் புகுந்த வீட்டுச்சொந்தங்களுடன் ஒரு சராசரி இல்லத்தரசியாகவே வாழும் சில பெண்கள், மாதக் கணக்கில் வேறொருவருக்கு மனைவியாகப் போய் வாழ்ந்துவிட்டு, கான்ட்ராக்ட்(?) காலம் முடிந்தவுடன் பழையபடி தங்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்து, வழக்கமான குடும்ப வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்பதை சாட்சிகளுடன் உறுதி செய்துகொண்டபோது, கிட்டத்தட்ட நடுங்கிப்போய்விட்டேன்!&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இந்த பயங்கரத்தின் அடி ஆழம் வரைக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் எனது டிரஸ்ட் ஊழியர்கள் சிலருடன் களத்தில் இறங்கினேன். முதலில் காஞ்சிபுரத்தில் ஒரு புரோக்கரின் உதவியுடன் ஒரு வாடகை மனைவியை சந்தித்தோம். அந்தப் பெண் காஞ்சிபுரம் பக்கமுள்ள ஒரு டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் லெக்சரராக இருந்தார். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;புரோக்கர், அந்தப் பெண்ணின் வீட்டுக்கே நேரடியாக என்னை அழைத்துச் சென்றார். குடும்பப்பாங்கான அழகும், அடக்கமும், லேசான மிரட்சியும் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே போய், அவருடைய புகுந்த வீட்டு சொந்தங்களுக்கு மத்தியில் 'கான்ட்ராக்ட்'டுக்குப் பேச முடிந்தது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;வறுமைக்காக வழி தவறிப் போகிற பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டு சூழலைப் பார்த்தபோது, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை நடத்துவதற்கு அங்கே எந்தக் குறையும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. என்னை அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு புரோக்கர் கிளம்பி விட்டார். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;காபி கொண்டுவந்து கொடுத்தவர், எடுத்த எடுப்பிலேயே 'என்னைப் பிடிச்சிருக்கா?' என்று ஏதோ பெண் பார்க்க வந்தவரிடம் கேட்பதுபோல் விசாரிக்கவும்... தூக்கி வாரிப் போட்டது. &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;மேற்கொண்டு பேசப் பேசத்தான் இந்த பகீர் கலாசாரத்தின் நெட்வொர்க் தமிழ் நாட்டில் எந்தளவுக்கு விரியத் தொடங்கியுள்ளது என்று புரிந்தது...'' -சொல்லி நிறுத்திய கோவிந்தன்...''அதையெல்லாம் உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;அதற்கு முன், ஒரு கான்ட்ராக்ட் எப்படி முடிவாகிறது என்பதை நீங்களே கண்ணால் பார்த்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் இதன் முழுப் பரிமா ணத்தைப் புரிந்துகொள்ள முடியும்!'' என்று, சில ஏற்பாடுகள் செய்து நம்மை அனுப்பி வைத்தார்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;வாடகை மனைவிக்கான 'தேடலுடன்' திருச்சிக்கு வந்திருந்த ஒரு சென்னைத் தொழிலதிபருடன் ஏதோ 'மாப்பிள்ளைத் தோழன்' ரேஞ்சுக்கு நம்மையும் கோத்துவிட்டார் அவர். நம் வசம் உள்ள ரகசிய கேமராவில், ஒவ்வொரு நொடியும் காட்சிகளோடு சேர்ந்து பதிவாகிறது என்பது தொழிலதிபருக்குத் தெரியாது. &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;முப்பது வயது மதிக்கத்தக்க அந்த குடும்பத்தலைவியும் அதை அறியார்!தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரத்தின் சாட்சியாக அந்த வீட்டுக்குள் நடப்பதை வாசகர்கள் நம்மோடு சேர்ந்து அமைதியாகக் கவனிக்கவும். &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இன்னும் அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன், பின்னணிகளை பிறகு பார்ப்போம் &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;-குடும்பத் தலைவி: (மெல்லிய குரலில்) வாங்க....உக்காருங்க....&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொழில் அதிபர்: வணக்கங்க!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;குடும்பத்தலைவி: தண்ணீ குடிக்கிறீங்களா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொழில் அதிபர்: ம்....குடுங்க...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: இந்தாங்க.... (சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து தருகிறார்).&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: தாங்க்ஸ்ங்க... நீங்களும் உக்காருங்க!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: இப்பதான் வர்றீங்களா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: ஆமாம்... (ஒரு பெயரைச் சொல்லி) உள்ள வரமாட்டேன் னுட்டார். வாசல்லயே அப்படியே கிளம்பிட்டார்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ஆமாம்.... எப்பவுமே அவரு போயிடுவாரு....&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: சொந்த வீடா இது...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: இல்லீங்க, வாடகை வீடு.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: உங்க பேருங்க..?கு.த: (பெயரைச் சொல்கிறார்).&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: நான் யாருன்னு சொன்னாரா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ம்....ஒண்ணும் சொல்லலை.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: என் பேரு ...... (சொல்கிறார்!). நான் சென்னை. மெடிக்கல் லைனுல &lt;/div&gt;&lt;div align="left"&gt;இருக்கறேன். அடிக்கடி திருச்சி வருவேன்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ஓ, அப்படியா...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: மேரேஜ் ஆயிடுச்சா, உங்களுக்கு?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ம்....ஆயிருச்சு.தொ.அ: அப்படியா, ஹஸ்பெண்ட் என்ன பண்றாங்க?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ஒரு பிரைவேட் கம்பெனியில ஒர்க் பண்றாங்க.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: என்னவா..?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: சும்மா... கம்பெனியில ஒர்க் பண்றார்...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: சரி, சரி.. குழந்தைங்க இருக்குதா..?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ஒரு பையன்... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: எத்தனை வருஷம் ஆச்சு கல்யாணமாகி?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ஏழு, எட்டு வருஷம் ஆச்சு&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: அவரு உங்களோட சொந்தக்கார பையனா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ஆமாம்...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: நீங்க வேற எங்கயும் ஒர்க் பண்றீங்களா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: இல்லீங்க... நான் ஹவுஸ் ஒய்ஃப்தான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: வீட்டுலதான் இருக்கீங்க.... ம்... என்ன படிச்சிருக்கீங்க?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: (சின்ன தயக்கத்துடன்) டுவெல்த் வரைக்குந்தான்....&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: ஏன்.... டிகிரி போக லையா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ம்ஹம்... படிக்கலை!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: ............தான் சொன்னாரு, எனக்கு எல்லா மேட்டரும்...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ம்ம்ம்ம்...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: நான் எப்ப திருச்சி வந்தாலும் எங்கயாவது போறதுண்டு! அதான் அவர்கிட்ட(?)கேட்டேன். அவர் சொன்னாரு... இந்த மாதிரி இருக்காங்கன்னு! உங்களுக்கும் ஒண்ணும் பிரச்னை இருக்கா துன்னு சொன்னார்! அதான் பார்க் கலாம்ன்னு வந்தேன். ஆல்ரெடி நாலஞ்சு டைம் அவரு ஆபீஸுக்கு நீங்க வந்துருக்கீங்க. அப்ப நான் அறிமுகப்படுத்திக்கலை. பேசலை... ஆனா உங்களைப் பார்த்திருக்கேன்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ஓ... அங்கேயே பார்த் திருக்கீங்களா..!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: ஆமாங்க. நீங்க எவ்ளோ வாங்கறீங்க?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: 25,000 ரூபாய்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: மாசத்துக்கு தானே?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ம்.. மாசத்துக்குதான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: ஓ.. நான் இப்ப 25,000 ரூபாய் குடுத்துட்டா, நான் சொல்ற அந்த ஒன்மன்த்துக்கு வேற எங்கயும் போக மாட்டீங்க தானே...?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: வேற எங்கயும் போக மாட்டேன்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: எப்படிங்க.... நான் வீட்டுக்கு வரணுமா? இல்லாட்டி நீங்க வெளியே வருவீங்களா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: வெளியவும் வருவேன். நீங்க வீட்டுக்கும் வரலாம். ஒண்ணும் பிரச் னையில்லை.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: வீட்டுக்குன்னா? வீட்டுல குழந்தை..?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: என்னைப் பொறுத்தவரைக்கும் குழந்தை இல்லாத நேரத்துலதான் வரமுடியும். ஏன்னா, பையன் ஸ்கூலுக்கு போயிடுவான். எயிட் டு ஃபோர் ஓ கிளாக் அவன் போயிடு வான். டியூஷனுக்கும் இடையில போயிடுவான். 4 மணிக்கு மேல, அந்த நேரத்துல ஆள் இல்லாத நேரத்துலயும் நீங்க வந்து போய்க்கலாம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: (நீண்ட மௌனத்துக்குப் பிறகு) ஓ!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: குழந்தை இல்லாத நேரம் போக, மத்தபடி வீட்டுக்காரர் இருக்கறப்ப கூட வரலாம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: அப்படியா... வரலாமா? அவருக்குத் தெரியுமாங்க எல்லாம்?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: அவருக்குத் தெரியுங்க.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: எல்லாம் அவருக்குத் தெரியும். ஒண்ணும் சொல்ல மாட்டாரு.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: என்னங்க சொல்றீங்க..? பிரச்னை எதுவும் வந்துறாதா? நான் இங்க இருக்கற நேரம் அவரு வந்து ஏதாவது ரசாபாசம் ஆகிடப் போகுது...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: இல்லை... இல்லை... அந்த ஒரு மாசத்துக்கு நீங்க 'பே' பண்ணிடறீங்க, இல்லையா...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: இந்த மாசத்துல ஆல்ரெடி யாரும் இருக்காங்களா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ம்.... இருக்காங்க.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: அவரும் ஒரு கம்பெனி ஓனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: திருச்சியா அல்லது வெளியூரா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: உள்ளூர்க்காரங்க எப்படி? வெளியூர்தாங்க.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: ஓஹோ... நான் வர்றப்பலாம் ஊட்டி, கொடைக்கானல்னு வேற ஊர்களுக்கும் போறதுண்டு. அங்கெல்லாம்கூட வருவீங்களா....?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: போலாங்க. எங்க ஃபேமிலியைப் பொறுத்தவரைக்கும் சனி, ஞாயிறு மட்டும்தான் வெளியூர் வருவேன். அந்த சமயத்துல பையனை வீட்டுக்காரர் பார்த்துப்பாரு...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: அப்படியே பண்ணிக்கலாம். ஒண்ணும் பிரச்னையில்லை. உங்களுக் குத் தெரிஞ்ச ஃபிரெண்ட்ஸ் வேற யாரும் இதேமாதிரி இருக்காங்களா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: இருக்காங்க! அவங்க எல்.ஐ.சி-ல ஒர்க் பண்றாங்க. லெக்சரரா ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. இ.பி-யில ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. சொன்னாக்கா, பண்ணித்தரலாம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: அவங்கள்லாம் எவ்வளவு?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: எல்லாம் கொஞ்சம் பெரிய ஃபேமிலி பாருங்க. நல்லா இருப்பாங்க. ஐம்பதாயிரம் வரைக்கும் வாங்கறாங்க.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: அவங்க வீட்டுக்குல்லாம் கூட தெரியுமா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: அதுங்களா... .ஒரு சிலர் வீட்டுல தெரியலாம். ஆனா, அவங்க ஹஸ்பெண்டுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு சரியாத் தெரியலை!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: ஆனா, வருவாங்கள்ல?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ம்...தொ.அ: எப்படி? வேலைக்குப் போனா எப்படி வருவாங்க?.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: எத்தனை நாள் வேணுமோ லீவு எடுத்துட்டு வருவாங்க!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: ஓ... ஓ... வேற பிரச்னை எதுவும் இருக்காதுல்ல?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ஒரு பிரச்னையும் இருக்காது. நீங்க என்ன பிரச்னையைக் கேட்கறீங்க?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: இந்த ஹெச்.ஐ.வி... எய்ட்ஸ் அந்த மாதிரின்னு சொல்றாங்களே... ஒரே பயமா இருக்கு (சிரிக்கிறார்!).&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: (பதிலுக்கு மெலிதாகச் சிரித்து) நாங்க ஃபேமிலி கேர்ள்ஸ்தானேங்க! அதனால ஒண்ணும் வராது! அதுமாதிரி கேக்கறாங்கனுதான், ஒருத்தர்கிட்டே அக்ரிமென்ட் தொடங்குறதுக்கு முன்னாடி நாங்களும்கூட ஃபிரெஷ்ஷா மெடிக்கல் டெஸ்ட் எடுத்துத் தந்துடறோம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: அதான்... அடுத்த மாசத்துக்கு இது பண்ணிக்கலாம்னுதான்... அன்னிக்கு ............கிட்ட 5,000 பணம் கொடுத்திருந்தேன், கொடுத்துட்டாரா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: கொடுத்துட்டாரு.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: இதே வருஷத்துல மறுபடி வருவேங்க. அப்ப உங்க ஃபிரெண்ட் யாராவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்... (சிரிக்கிறார்).&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: பார்த்துக்கலாம்ங்க. இல்லாட்டி அவர்கிட்டயே(?)கூட கேட்கலாம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: இந்த லெக்சரர் வேலை பாக்குறவங்க... (சட்டென்று) அது மாதிரி இல்லாட்டியும் காலேஜ் பொண்ணுங்க யாராவது இருக்காங்களா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: காலேஜ் பொண்ணுங்களா? எனக்குத் தெரிஞ்சு காலேஜ் லெக்சரர்தான் இருக்காங்க....&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: (மறுபடி) இந்த மாதிரி சின்னப் பொண்ணுங்க இல்லைன்றீங்க... ஆனா, இதுல பிரச்னை எதுவும் இருக்காதுல்ல..?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: இல்லீங்க... திருச்சியில அம்பது அறுபது பேர் இருக்காங்க....&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: அவ்வளவு பேருங்களா?! எப்படி..? இவங்க எல்லாருக்குமே பேசி முடிக்கிறதுக்கு ஆள் இருக்காங்களா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: ம்... இருக்காங்க. இப்ப உங்களை அறிமுகப்படுத்தி வெச்சாங்கள்ல... அவங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: இவங்களுக்கு நீங்க ஏதாச்சும் பணம் தரணுமுங்களா...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: அவங்களே கமிஷன் மாதிரி எடுத்துப்பாங்க...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: பட்.. என்னிக்காவது இதெல்லாம் பிரச்சனைஆயிடாதா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: அப்படி ஆகறதுக்கு சான்ஸ் இல்லை, ஏன்னா நாங்க எல்லாம் ஃபேமிலீல இருக்கோம் பாருங்க... அதனால யாருக்கும் இப்படினு தெரியாது. அதுவும் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சு பண்றதால ஒண்ணும் பிரச்னையில்லை.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: அவரு எப்படிங்க அக்செப்ட் பண்றாரு, ஆச்சர்யமா இருக்கு!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: இல்லை.... தெரிஞ்சுதான், நாங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணித்தான் இப்படி பண்றது.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: ஃபேமிலியில ஏதாச்சும் பெரிசா பணப் பிரச்னைங்களா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: பிரச்னை இருக்கு. அவரு வாங்கற சம்பளம் எங்களுக்குப் பத்தாது. அதனால இந்த மாதிரி!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: அடுத்த குழந்தை எதுவும் பெத்துக்கலையா.....&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: இல்லைங்க... பார்க்கலாம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: (சில நொடி அமைதி நிலவ) சரி... அதான் அடுத்த மாசத்துக்கு கன்ஃபார்ம் பண்ணிடலாம்னு...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: கண்டிப்பா வாங்க.தொ.அ: இன்னும் 20,000 ரூபாய் தரணும், சரிங்களா?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: வரும்போது தாங்க!தொ.அ: சரிங்க. அப்ப அடுத்த மாசத்துக்கு நீங்க வேற யாரையும் எடுத்துக்க வேணாம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: இல்லீங்க... பணம் வாங்கிட்டா அப்படி எங்க குடும்பத்துல செய்ய மாட்டோம்!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொ.அ: ஓகே, நான் கிளம் புறேன்...&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;கு.த: போய்ட்டு வாங்க..!&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;விக்கித்துப் போன நிலையிலேயே நாம் வெளியில் வருகிறோம். அடுத்தடுத்து நாம் சந்தித்த இன்னும் சில முகங்கள், அவர்களின் சுற்றுச் சூழல்கள்... தோரணைகள்...அது ஒரு விசாரணை வெடி குண்டு!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;- இன்ஷா அல்லாஹ் தொடர்வோம் அடுத்த இதழில்...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-4360303864491050437?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/4360303864491050437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=4360303864491050437' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4360303864491050437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4360303864491050437'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/01/blog-post_09.html' title='வாடகை மனைவி! தமிழகத்தில் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரம்.'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-5565175559062057974</id><published>2010-01-06T18:40:00.003+05:30</published><updated>2010-01-06T18:49:00.015+05:30</updated><title type='text'>போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !</title><content type='html'>தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போவதற்கு யார் காரணம்? என அலசி ஆராய்வது பேதமைத் தனமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட ஆட்சியாளர்கள் தாம் காரணமென்று உடனே சொல்லி விடுவார்கள். தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை பார்த்தாலே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;1970 க்கு முன்பு ஒரு இளைஞன் ஏதாவதொரு போதை பொருளை பெற வேண்டுமென நினைத்தால் அவ்வளவு எளிதில் அது அவனுக்கு கிடைத்து விடுவதில்லை. இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் பல நிலையில் அவனை சூழ்ந்து கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சிரமத் திற்குள்ளும் அதை தேட வேண்டுமா? என்ற கேள்விக் குறியோடு அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு நல் வழிக்கு வந்து விடுவது அன்றைய எதார்த்தமான நிலைபாடு.ஆனால் இன்றைக்கு எவ்வளவு மாற்றம்? ஒவ்வொரு இளைஞனையும் வழிய தேடிவரும் நிலையில் போதைப் பொருள்கள் காணுமிடமெல்லாம் பாகுபாடில்லாமல் நிரம்பி வழிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடம், கல்லூரிகள், மருத்துவமனை வளாகம், பொழுதுபோக்கு கூடங்கள், வீதிகள், தோறும் என இலகுவாக கிடைக்கும் ஒரே விஷயம் கஞ்சா, மது, பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதைப் பொருள்களே !&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய போதைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் அந்நிய சதிகாரர்கள் அல்லர். சாட்சாத் நமது தமிழகத்தை கடந்த 40 ஆண்டு காலமாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே ! என சொல்வதற்கு நமக்கு எவ்வளவு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களான பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும் கண்ட கனவெல்லாம் தமிழகத்தின் இளைஞர்களை ஒழுக்க முள்ள அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டுமென்பது தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காகவே இயக்கம் கண்டு பல சோதனைகளை சந்தித்த அந்த உத்தம தலைவர்களின் அருமைத் தம்பிகள் என தங்களை மார்தட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் நமது இளைஞர்களை போதைக்கு தூண்டுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அரசின் கஜானாவை நிரப்ப விலை மதிப்பில்லா நமது இளைஞர்களின் குறுதியும், உயிரும் தான் வேண்டுமா? ஊர் தோறும் ஆலயம் அமைப்போம் ! என்ற சொல் மாறி வீதி தோறும் டாஸ்மாக் அமைப்போம் என்றல்லவா முனைப்புக் காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;40 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்குரிய சாதனை களுக்கு மணிமகுடமாய் இருப்பது டாஸ்மாக் தானோ? ஒரு காலத்தில் துண்டு பீடி குடிப்பதற்கே சமூகத்திற்கு பயந்த இளைஞன் இன்று பள்ளிக்கூடம் செல்லும் போதே மது குடித்துவிட்டுப் போகும் அவலங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடம் செல்லும் மாணாக்கரின் நெஞ்சத்தில் கல்விக்கண் திறந்த சரஸ்வதியின் நினைவு வரும் என்பது அந்தக் காலம். இன்றோ டாஸ்மாக்கின் நினைவல்லவோ? வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போதை மனிதனுக்கு கேடு என்று தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் கடவுள் மதம் இவைகளை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் மட்டும் தான் போதைக்கு வெண் சாமரம் வீசுகின்றனர். இப்போது புரிகிறதா? இவர்களின் நாத்திக போக்குக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன காரணமென்று போதையின் தீங்கை விவரிக்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இவ்வாறு கூறப்படுகிறது. ‘வீணாக பொருளை விரயம் செய்யாதீர்கள்’ நிச்சயமாக பொருளை விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 17:26,27)&lt;br /&gt;&lt;br /&gt;வீண் விரயம் என இங்கு குறிப்பிடுவது மேற்குறிப்பிட்ட போதைப் பொருளுக்காக யார் காசை செலவழிக்கிறார்களோ? அதனையே குறிப்பிடுகிறது காசை கரியாக்காதே! என்ற மூத்தோர்களின் வழக்கு சொல்லும் பீடி, சிகரெட், மது போன்றவைகளையே குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் தன்னைத் தானே கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது பிடிபட்டால் தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுகிறான். இதை இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலை முயற்சி என்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது சட்டம்? (Spot Death Suicide) ஒரே நேரத்தில் சாவதா? அல்லது (Slow Motion Suicide) கொஞ்சம் கொஞ்சமாக சாவதா? இரண்டுமே ஒன்று தான் என்றால் புகை மற்றும் மது பழக்கமுடையவர்களை ஏன் இந்த தண்டனை சட்டம் முன் நிறுத்தப்படுவதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷப் பொருட்களான அமோனியா, நிகோடின், ஹைட்ரஜன் சயனைடு, மெத்தனால், ஹெக்சாமைன், ஆல்கஹாலில் கலந்துள்ள எத்தனால், பூச்சிக்கொல்லி மருந்தில் கலந்துள்ள ஃபீனால், டி.டி.டி.(D.D.T) விஷம், கார் பேட்டரியில் கலந்துள்ள கேட்மியம், போன்ற பொருட்களைத் தானே பீடி, சிகரெட், மது போன்றவற்றில் கலக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொருட்களை நேரடியாக உட்கொண்டால் (Spot Death Suicide) உடனடி காரணம்! பீடி,சிகரெட்,மதுவாக உட்கொண்டால் (Slow Motion Suicide) மெதுவான மரணம்! இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக தற்கொலை செய்வதும் குற்றமென்றால் செய்ய தூண்டுவதும் குற்றம் தானே? இன்றைக்கு ஆட்சியாளர்கள் இளைஞர்களை (Slow Motion Suicide) மெதுவான மரணத்தின் பக்கம் தூண்டி வரும் போது ஆட்சியாளர்களை யார் தண்டிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டிற்குரியது ! (ஆனால் சட்டம் நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம்) அரசின் இந்த முயற்சிக்கு நல்லோர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் !&lt;br /&gt;&lt;br /&gt;பீடி, சிகரெட், மூலம் வரும் ஆபத்துகள் அதை பயன்படுத்துவோருக்கு மட்டும் தான் என்பதல்ல, அவன் இழுத்து விடும் புகையை சுவாசிக்கும் பக்கத்து மனிதனுக்கும் சேர்ந்தே கேடு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தவறு செய்பவன் ஒருவன் தண்டனையை அனுபவிப்பது மற்றொருவன் என்பது என்ன நியாயம்? புகை பிடிப்போரே கொஞ்சம் சிந்தியுங்கள் ! பொது இடங்களில் நீங்கள் இழுத்து விடும் புகையை சகிக்க் முடியாமல் எத்தனை பேர்கள் முகம் சுளித்து மூக்கை மூடுகின்றனர். அவர்களின் மன உளைச்சலை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்பற்றி இஸ்லாத்தின் மாபெரும் தலைவராம் அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்; “ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால் அவன் தன் அருகிலிருப் போருக்கு இடைஞ்சல் செய்ய மாட்டான்’ (நபிமொழி – நூல்:புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;பீடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான முஸ்லிம்களே, உங்களின் செயல் இந்த நபிமொழிக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் உங்களது மறுமை நாளின் நிலையை பற்றி யோசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது காசு நான் குடிக்கிறேன் இதை தடுக்க நீ யார் என வீராப்பு பேசுபவர்களைப் பற்றி முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான் ‘உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்’ (அல்குர்ஆன் 2:195)&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு அற்புதமான வார்த்தை! பீடி, சிகரெட், மது போன்றவைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அழித்து வருவதைத் தான் குர்ஆனும் தடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மதுவை ஒழிப்பதற்காக போராட்டக் களம் கண்டு கள்ளுக்கடை மறியலில் கைதாகி சிறை சென்ற முதல் பெண்கள் என்ற பெருமை கொண்ட தந்தைப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாவும் அமைத்து தந்த மது ஒழிப்பு போராட்டக்களம் நாடு முழுவதும் இன்னும் வேகமாக விரிவாக்கம் பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல எடுக்கப்பட்ட “பெரியார்” என்ற திரைப்படத்திற்கு ரூபாய் 95 லட்சத்தை மானியமாக வழங்கி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் பெரியாரின் உயிர‌ணைய‌ கொள்கையான மது எதிர்ப்புக் கொள்கையை மட்டும் புறந்தள்ளியது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்திற்கு கொடுத்த 95 லட்சத்தை பசுமைத்தாயகம் போன்ற மது ஒழிப்பு பிரச்சார இயக்கங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் பெரியாரின் ஆன்மாவாவது இன்றைய திராவிட தம்பிமார்களை மன்னித்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் இவன் பீடி, சிகரெட், மது குடிப்பவனா? என்று கோபத்துடன் கேட்ட நம் தமிழகத்தில் இன்று இவன் பீடி, சிகரெட், மது குடிக்காதவனா? என வியப்புடன் கேட்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தளவுக்கு நாட்டில் எங்கும் எப்போதும் போதைப் பொருள்கள் நிரம்பி காணப்படுகின்றன. ஒவ்வொரு சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஒழுக்கநெறி வழிகாட்டியாக விளங்கக்கூடிய இறைப்பணியாளர்களில் சிலரும் கூட பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு போய் விட்ட கன்றாவியை என்னவென்று சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;மசூதி களின் இமாம்களில் சிலரும், தேவாலயங்களின் பாதிரிமார்களில் சிலரும், கோயில்களின் பூசாரிகளில் சிலரும் கூட பீடி, சிகரெட், பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போய் தாங்கள் செய்யும் இந்த தவற்றை பிறரின் பார்வையில் படும்படியாக செய்யும் இவர்களை முன்னிலைப்படுத்தி இறைவணக்கம் செய்வோர்கள் யோசிக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற தவற்றை செய்யும் ஆன்மீகப் பணியாளர்களை அந்தந்த இறைப்பணித்துவத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இறைப்பணியும் தூய்மையடையும். ஒவ்வொரு சமூகத்தின் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதமான ஒரு இளைய சமுதாயத்தை வழி கெடுத்து விட்டதோடு நிற்காமல் அடுத்த தலை முறையையும் வழி கெடுக்கும் முயற்சியிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது ஆரோக்கிய மானதல்ல ! நல்லெண்ணம் கொண்டோரும் சிந்தனை வாதிகளும் அவசர,அவசியமாக மது, சிகரெட், பீடி போன்ற தீய செயல்களை எதிர்த்து தீவிர களப் போராட்டம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய போராட்டத்திற்கு தாய்மார்களின் ஏகோபித்த நல்லாதரவும் கிடைக்கும் ! நாம் காணப்போகும் தீவிர மது ஒழிப்பு போராட்டம் போதையில்லா சமுதாயம் உருவாக்கும் புதிய விடியலாக இருக்கட்டும் !&lt;br /&gt;&lt;br /&gt;- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி, துபை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-5565175559062057974?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/5565175559062057974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=5565175559062057974' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5565175559062057974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5565175559062057974'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2010/01/blog-post.html' title='போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-7928917124579198054</id><published>2009-12-19T11:19:00.005+05:30</published><updated>2010-01-09T18:03:43.716+05:30</updated><title type='text'>சிரித்து வாழ வேண்டும்</title><content type='html'>அன்புடையீர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்து வாழ வேண்டும் . இதயம் நிறை வணக்கங்களுடன்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,&lt;br /&gt;கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,&lt;br /&gt;பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,&lt;br /&gt;நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொண்ணு போட்டோவுல தேவதைமாதிரி இருந்தாலும்&lt;br /&gt;நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அடிச்சா வலிக்கும்&lt;br /&gt;அம்மா அடிச்சா வலிக்கும்&lt;br /&gt;ஆனால் சைட் அடிச்சா வலிக்காது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே!&lt;br /&gt;வருத்த படாதே!&lt;br /&gt;ஃபீல் பண்ணாதே!&lt;br /&gt;உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஒரு மழை மாதிரி,&lt;br /&gt;நனையும் போது சந்தோஷம்.&lt;br /&gt;நனைந்த பின்பு ஜலதோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?&lt;br /&gt;ஐந்து கேள்விப்பா&lt;br /&gt;நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?&lt;br /&gt;முதல் மூணும் கடைசி இரண்டும்&lt;br /&gt;வெரிகுட் கீபிடப்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.&lt;br /&gt;இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?&lt;br /&gt;டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.&lt;br /&gt;நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''&lt;br /&gt;எந்த அளவுக்கு பாக்குறாங்க?&lt;br /&gt;''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;!!!வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?&lt;br /&gt;சர்தார்: ஆகிவிட்டது.&lt;br /&gt;வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?&lt;br /&gt;சர்தார்: ஒர் பெண்ணை.&lt;br /&gt;வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?&lt;br /&gt;சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,&lt;br /&gt;பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,&lt;br /&gt;மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,&lt;br /&gt;நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க&lt;br /&gt;''''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு காப்பி எவ்வளவு சார் ?&lt;br /&gt;5 ரூபாய்.&lt;br /&gt;எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?&lt;br /&gt;டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.&lt;br /&gt;நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா? இல்லை அவங்களே சொன்னங்க...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-7928917124579198054?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/7928917124579198054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=7928917124579198054' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/7928917124579198054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/7928917124579198054'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/12/blog-post_19.html' title='சிரித்து வாழ வேண்டும்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-182203668629708578</id><published>2009-12-02T13:59:00.014+05:30</published><updated>2009-12-03T21:18:31.115+05:30</updated><title type='text'>மனதை அதிரவைத்த காதல் கதை !!!</title><content type='html'>ஒரு அழகான கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்காணாமலும் போய்விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு அவர்கள் அந்த்க்காதலை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட&lt;br /&gt;ஊர்மக்கள் அந்தக்காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச்சென்றிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எதிர்பாராத விதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அந்தப்பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப்பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை. அடுத்த நாள் காலையில் அழைப்பு மணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே இவள் பயத்தினால் அலறினாள். அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு!&lt;br /&gt;நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 150px; DISPLAY: block; HEIGHT: 128px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5410554422866709058" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_7HcxPr3JKGA/SxYmlMzjikI/AAAAAAAAAbY/zCwx9NkCnXg/s400/untitled.bmp" /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-182203668629708578?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/182203668629708578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=182203668629708578' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/182203668629708578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/182203668629708578'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/12/blog-post.html' title='மனதை அதிரவைத்த காதல் கதை !!!'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7HcxPr3JKGA/SxYmlMzjikI/AAAAAAAAAbY/zCwx9NkCnXg/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-6461673275397388164</id><published>2009-11-25T18:18:00.002+05:30</published><updated>2009-11-25T18:25:07.748+05:30</updated><title type='text'>ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?</title><content type='html'>ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,&lt;br /&gt;&lt;br /&gt;விபரங்களுக்கு Click here&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.google.com/support/websearch/bin/answer.py?hl=en&amp;amp;answer=35892"&gt;http://www.google.com/support/websearch/bin/answer.py?hl=en&amp;amp;answer=35892&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து   Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Locking Process நடைபெறும்&lt;br /&gt;பிறகு&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு Safe search Locked என்று  தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்  பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக  வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-6461673275397388164?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/6461673275397388164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=6461673275397388164' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/6461673275397388164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/6461673275397388164'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/11/lock.html' title='ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-7905821672569858172</id><published>2009-11-20T10:00:00.001+05:30</published><updated>2009-11-25T18:17:55.133+05:30</updated><title type='text'>சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை</title><content type='html'>இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது. இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது. அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன. சுவையும் அதிகம். போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது. நாம் ஏன் உணவு உண்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;நமது நாளந்த வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே எமக்கு உணவு தேவைப்படுகிறது. நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும், நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை. அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது. தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல நோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிமிக்கிடாமல் கொல்லுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியமான உணவு முறை இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும். உணவின் அளவு ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றுக் கலோரி வேண்டாம் இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஸாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எவை ஆரோக்கியமானவை? உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும். கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உண்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும். இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற் கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஆய்வு &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_pH-6n5OQcBA/SvQ0BRfYpdI/AAAAAAAABP4/r1K5BhqQSd0/s1600-h/renal+stone+impaction.jpg"&gt;&lt;/a&gt;ஆனால் இப்பபொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;Brigham and Women's Hospital லில் உள்ள&lt;br /&gt;&lt;br /&gt;Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும். &lt;a href="http://www.renalbusiness.com/hotnews/healthy-diet-prevent-kidney-stones.html"&gt;மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்&lt;/a&gt; சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_pH-6n5OQcBA/SvQ0BPTL1sI/AAAAAAAABPw/2XUVKG4B8jA/s1600-h/Kidney+stones.jpg"&gt;&lt;/a&gt;எமது சூழலில் அதிகம் எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள். எமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.&lt;br /&gt;&lt;br /&gt;-எம்.கே.முருகானந்தன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-7905821672569858172?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/7905821672569858172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=7905821672569858172' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/7905821672569858172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/7905821672569858172'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/11/blog-post_20.html' title='சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-5433909531235001086</id><published>2009-11-13T10:00:00.001+05:30</published><updated>2009-12-02T13:58:56.605+05:30</updated><title type='text'>சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!</title><content type='html'>சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.&lt;br /&gt;சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. கால்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. சிறுநீரகம்:&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;3. வயிறு, குடல்:&lt;br /&gt;&lt;br /&gt;அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;4. மூக்கு:&lt;br /&gt;&lt;br /&gt;சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.&lt;br /&gt;5. பல்,ஈறுகள்:&lt;br /&gt;&lt;br /&gt;பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. கண்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;7. காது:&lt;br /&gt;&lt;br /&gt;காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.&lt;br /&gt;இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான் சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;தொற்றுக்களை தடுக்க:&lt;br /&gt;&lt;br /&gt;1. சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;3. ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி&lt;br /&gt;&lt;br /&gt;5. தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;8. சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.&lt;br /&gt;9. சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10. வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.&lt;br /&gt;&lt;br /&gt;12. பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.&lt;br /&gt;&lt;br /&gt;13. கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;14. மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-5433909531235001086?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/5433909531235001086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=5433909531235001086' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5433909531235001086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5433909531235001086'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/11/14.html' title='சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-9177914663337096205</id><published>2009-11-11T16:49:00.002+05:30</published><updated>2009-11-11T16:57:41.765+05:30</updated><title type='text'>மாணவர்களை சீரழிக்கும் போதை கும்பல்</title><content type='html'>சென்னையில் அடையாறு, அண்ணாநகரில் படிக்கும் "பெரிய இடத்து' மாணவர்களிடம், ஒரு கும்பல் நண்பர்களாக பழகி, அவர்களுக்கு இலவசமாக போதை வஸ்துகளை சப்ளை செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; "சிலிப்பரி ஸ்லோப்' என்ற ரகசிய பெயரில் செயல்படும், அக்கும்பலின் பின்னணியில் நக்சலைட்களுக்கு தொடர்பிருப்பதாக, "பகீர்' தகவல் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில், "கஞ்சா, அபின், பிரவுன் சுகர், ஓபியம், குட்கா, கேட்டமைன்' என பல்வேறு வகையான போதை வஸ்துகளை விற்பனை செய்யும் கும்பல், திரைமறைவில் செயல்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில், கஞ்சா கும்பலின் நடமாட்டத்தை ரயில்வே சுரங்க பாலங்கள், கூவம் ஆற்று கரையோரங்களில் அதிகம் காணலாம். கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரத்தில், இரண்டு கும்பல்கள் கஞ்சா வியாபாரத்தில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கும்பலிடம் வேலை பார்க்கும் அடியாட்கள், தொழில் போட்டியில் பழிக்கு பழியாக எதிர் கும்பலை வெட்டி கொலை செய்வது சகஜமாகி விட்டது.ஆந்திராவிலிருந்து ரயிலில் கஞ்சாவை இறக்குமதி செய்யும் கும்பல், அவற்றை பிரித்து அடியாட்களிடம் கொடுத்தனுப்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடியாட்களுக்கு குவாட்டர், பிரியாணியுடன் தினமும் 200 ரூபாய் சம்பளம் கொடுக்கின்றனர். இவர்கள், கஞ்சாவை சாக்லெட், ஐஸ்கிரீமில் கலந்து விற்பனை செய்கின்றனர். அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் அருகே இக்கும்பலின் நடமாட்டம் இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்மட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களை இலக்காக வைத்து கஞ்சா கும்பல் செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்ததாக, பணக்கார இடத்து மாணவர்களை, "சிலிப்பரி ஸ்லோப்' என்ற ரகசிய பெயரில் செயல்படும் கும்பல் லாவகமாக வளைத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடையாறு, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள பணக்கார வீட்டு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளே கும்பலின், "டார்கெட்'டாக இருக்கிறது.&lt;br /&gt;வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதிகள், ஆயுதங்களை வாங்கிக் குவிக்க அதிகளவில் பணம் தேவைப்படுகிறது. அதனால், பயங்கரவாதிகள் போதை வஸ்துகளை டன் கணக்கில் வாங்கி இருப்பு வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காடு, மலைக் குன்றில் பதுங்கி வாழும் பயங்கரவாதிகளுக்கு, மக்களோடு நெருங்கிய தொடர்பு கிடையாது. ஆனால், வட மாநிலங்களில் உள்ள நக்சலைட்களுக்கு மக்களோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அறிந்த பயங்கரவாதிகள், போதை வஸ்துகளை நக்சலைட்கள் மூலமாக உள்ளூர் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள, "ஹைடெக்' போதை கும்பல், வடமாநில நக்சலைட்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போதை வஸ்துக்களை, ஒரு கிராம் அளவிற்கு பணக்கார வீட்டு மாணவர்களுக்கு வழங்குகின்றனர். ஏதாவது ஒரு மாணவரிடம் நட்பு ரீதியில் பழகும் கும்பல், "நண்பர் ஒருவர் இலவசமாக கொடுத்தார். நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்' என கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல மணி நேரம் உச்சகட்ட போதையில் ஆழ்த்துவதால், அதை பயன்படுத்தும் மாணவர், அவரது நண்பர்களுக்கும் போதை கும்பலின் நண்பரை அறிமுகப்படுத்துகிறார். இந்த, "நெட் வொர்க்கில்' அடையாறு ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகரில் உள்ள பணக்கார வாலிபர்கள் பலர் சிக்கியுள்ளனர். மாணவர்களை போதைக்கு அடிமையாக்கியதும், அதன்பின் இலவசமாக தருவதை நிறுத்தி விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போதை வஸ்து பழக்கத்தை விட முடியாத மாணவர்கள், அக்கும்பலை அணுகி போதை வஸ்துக்களை வாங்குகின்றனர். போதை வஸ்து அடிமையால், மாணவர்கள் தவறான பாதைகளில் செல்ல நேரிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவிகளுக்கு போதை வஸ்துகளை இலவசமாக கொடுத்து, பல மணி நேர ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்துகின்றனர். சுய நினைவில்லாமல் இருக்கும் மாணவிகளை, "புளூ பிலிம்' எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி காசு பார்க்கும் அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிரச்னை குறித்து, தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் கூறியதாவது: போதை கும்பலிடம் சிக்கி, வாழ்க்கையின் எல்லைக்கோடு வரை சென்றவர்கள், மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை பெற்று பொது வாழ்வுக்கு திரும்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பற்றிய விவரம் போலீசுக்கு தெரிந்தால் தான், போதை கும்பல் பற்றிய தகவலை சேகரிக்க முடியும். போதைக்கு அடிமையாகிறவர்கள், போலீசில் புகார் கொடுப்பதில்லை.போதை கும்பலின் "ஆணி வேர்' யார் என்பது, கடைசி வரை போலீசுக்கு தெரியாமல் போய் விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் போலீசார் கைது செய்வதெல்லாம், போதை கும்பலின், "ஏஜென்டு'கள் தான். முக்கிய நபர்கள் யாருமே போலீசில் சிக்குவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;போதை வஸ்துக்கள் விற்கும் நபர்களை பிடிப்பதோடு மட்டுமில்லாமல், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;- Dinamalar&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-9177914663337096205?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/9177914663337096205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=9177914663337096205' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/9177914663337096205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/9177914663337096205'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/11/blog-post_11.html' title='மாணவர்களை சீரழிக்கும் போதை கும்பல்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-4211728448982341136</id><published>2009-11-10T13:47:00.002+05:30</published><updated>2009-11-10T13:56:24.414+05:30</updated><title type='text'>மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்</title><content type='html'>உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.&lt;br /&gt;&lt;br /&gt;அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன் ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும். சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி (வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லா மேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை. 2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லா மேரி தொடர்பு கொண்டால் எதிர் முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என கூறிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார். மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார். கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும் கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார். நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர். ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீ சார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது. நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார். எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி. காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;- Hussainghani&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-4211728448982341136?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/4211728448982341136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=4211728448982341136' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4211728448982341136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/4211728448982341136'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/11/blog-post_10.html' title='மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-6799596677150810082</id><published>2009-11-07T17:53:00.002+05:30</published><updated>2009-11-07T17:56:29.522+05:30</updated><title type='text'>புதிதாக சார்ஜா  திருச்சி இடையே விமான சேவை</title><content type='html'>ஏர் அரேபியா நிறுவன அதிகாரிகள் திருச்சி விமான நிலைய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரபு நாடுகளை மையமாக வைத்து இயக்கப்படும் விமான நிறுவனம் ஏர் அரேபியா. இந்த விமான நிறுவனம் இந்தியாவில் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கோவை, ஹைதரபாத் உட்பட பல்வேறு நகரங்களில் விமானங்களை இயக்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக சார்ஜா  திருச்சி இடையே விமானங்களை இயக்க முடிவு செய்து இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்திடம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இம்மாத இறுதிக்குள் விமான சேவையை துவக்கவுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், ஏர் அரேபியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்திலுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், அதிகாரிகள் பயணிகளை கையாளும் விதம், அடிப்படை வசதிகள், ஓடுதளத்தின் தன்மை, விமான நிறுத்துமிடம் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் ஆய்வு செய்துவிட்டு சார்ஜா புறப்பட்டு சென்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-6799596677150810082?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/6799596677150810082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=6799596677150810082' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/6799596677150810082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/6799596677150810082'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/11/blog-post.html' title='புதிதாக சார்ஜா  திருச்சி இடையே விமான சேவை'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-5140623084014554248</id><published>2009-10-22T19:00:00.000+05:30</published><updated>2009-10-22T18:48:47.723+05:30</updated><title type='text'>அன்புடன் எச்சரிக்கை....</title><content type='html'>19-10-09 அன்று மாலை சுமார் 6.00 மணியளவில் முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் அதிரை- முத்துப்பேட்டை ரோட்டில் பல்சர் என்னும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இரு இளைஞர்களும் இறந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துப்பேட்டை குண்டான் குளத்தெரு புரோஸ்கான் (28), ஆஸாத்நகர் மரைக்கான் (22). இரு சக்கர வாகனத்தில் சென்றால் இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான நண்பர்களே.. நமது குடும்பத்தில் உள்ள சகோதரர்கள், பிள்ளைகள், நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தயவுசெய்து மெதுவாக செல்ல சொல்லி அன்புடன் எச்சரிக்கை செய்யுங்கள். ஏனென்றால் இன்றைய விபத்தில் ஒரு சகோதரரின் உடல் ஊறுப்புகள் தனித்தனியாக அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://saharatamil.blogspot.com/2009/10/blog-post_20.html"&gt;http://saharatamil.blogspot.com/2009/10/blog-post_20.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-5140623084014554248?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/5140623084014554248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=5140623084014554248' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5140623084014554248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5140623084014554248'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/10/blog-post_22.html' title='அன்புடன் எச்சரிக்கை....'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-5350872861160008058</id><published>2009-10-22T18:45:00.001+05:30</published><updated>2009-10-22T18:47:20.191+05:30</updated><title type='text'>உலகின் இளம் தலைமையாசிரியர்!</title><content type='html'>மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி. &lt;br /&gt;&lt;br /&gt;பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.  உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16).  குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி.  அவர் சொல்வது உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக.  அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.&lt;br /&gt;&lt;br /&gt;டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று. பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்!  பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்கள் பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான்.  ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள். &lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம். மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14).  இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது. பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி.  சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்?&lt;br /&gt;&lt;br /&gt; ""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி.  தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி. உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-5350872861160008058?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/5350872861160008058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=5350872861160008058' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5350872861160008058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/5350872861160008058'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/10/blog-post_1033.html' title='உலகின் இளம் தலைமையாசிரியர்!'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-3923486718417910170</id><published>2009-10-19T12:30:00.006+05:30</published><updated>2009-10-19T21:47:23.400+05:30</updated><title type='text'>பணம்  சுரன்டும் செல்போன் கம்பேனிகள்</title><content type='html'>&lt;div align="center"&gt;பணம் சுரண்டும்  'ப்ரீபெய்டு சிம்' ...உஷார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மொபைல் போன் நிறுவனங்கள் பல, எப்படி எல்லாம் வருவாய் ஈட்ட முடியுமோ, அத்தனை வழிகளையும் கடைபிடிக்கின்றன. "வேல்யூ ஆடேட் சர்வீஸ்' எனக் கூறி, அதற்கும் கட்டணத்தை பிடுங்கி விடுகின்றன. இதிலும், "சபலிஸ்ட்'டுகளாக இருந்து விட்டால், மொபைல் போனில் நொடிக்கணக்கில் பணம் போவதே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு முழுவதும் பல மொபைல் நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மொபைல் நிறுவனங்கள், அழைப்புக்கான கட்டணங்களை குறைக்கவும் கட்டணம் வசூலிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சீரற்ற கட்டண முறையால் மக்கள் எந்த நெட்வொர்க்கை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். உண்மையான கட்டணத்திற்கும், சலுகை கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறர் அழைக்கும்போது, அவர்களுக்கு "ரிங்' ஒலிக்கு பதிலாக, ஒரு பாட்டு கேட்கும். அதே போன்று, பிறர் அழைக்கும்போது, "ரிங்' டோனுக்கு பதிலாக, பாட்டு பாட வைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தேவையான திரைப்பட பாடல்களை "ரிங்டோனாக' பயன்படுத்திக் கொள்ள தனிக் கட்டணம். வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள கட்டணம் இருந்தாலும், சில மொபைல் போன்களில் பல யுக்திகளை பயன்படுத்தி பணத்தை கறந்து விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, இது, "ப்ரீ பெய்ட்' சிம்கார்டுகளை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது."ப்ரீ பேய்ட்' வாடிக்கையாளர்களின் போனுக்கு, "சர்வீஸ் மெசேஜ்' என அனுப்புகின்றனர். இந்த தகவலை படிக்க, முறையான பொத்தனை அழுத்தாமல், எப்போதும் பயன்படுத்தும் பட்டனை அழுத்திவிட்டால்போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தான்... உடனடியாக பணம் "ஸ்வாக' ஆகிவிடும். 30, 40, 50 ரூபாய் எவ்வளவாக இருந்தாலும், 'நீங்கள் சிறப்பு சேவையை பெற்றுள்ளீர்கள், அதற்கான மாதாந்திர கட்டணம் இது' என தகவல் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதிடம், தினப்பலன், விட், "ஏ ஜோக்' சினிமா பாடல், வெப் பிரவுசிங், என எவ்வளவோ "எக்ஸ்ட்ரா' விஷயங்களை மொபைல் போன்கள் அளிக்கின்றன. இவற்றிற்கு தனி கட்டணம் வசூலித்து விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் "சபலிஸ்ட்' ஆகவோ, விளையாட்டில் ஆர்வம் உள்ளவராகவோ, இருந்து விட்டால், அவ்வளவு தான் காசு போவதே தெரியாது. உங்களுக்கு பெண் நண்பர்கள் வேண்டுமா?...இந்த எண்ணை தொடர்பு கொண்டு எங்களிடம் "சப்ஸ்கிரைப்' செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நகரிலேயே, உங்களுடன்பேச சிநேகிதிகள் கிடைப்பர்' என்ற "நட்பு' விஷயத்தையும் ஏற்படுத்தி கொடுக்கின்றன மொபைல் போன் நெட்வொர்க்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே, அப்படி எந்த நட்பும் கிடைப்பதில்லை. பெண்களின் நட்பிற்காக வேண்டி, அனுப்பப்படும் மெசேஜ் ஒவ்வொன்றிற்கும் இரண்டு ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். சாதாரண எஸ்.எம்.எஸ்.,சிற்கு 25 பைசாவாக இருந்தால், இந்த எஸ்.எம்.எஸ்., சிற்கு பல மடங்கு அதிக கட்டணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோன்று, மறைக்கப்பட்ட எண் கொடுக்கப்பட்டு, பெண்ணுடன் பேச நினைத்தால், குறைந்தபட்சம் நிமிடத்திற்கு மூன்று ரூபாய் முதல் கட்டணம் துவங்கி, ஆறு ரூபாய் வரை இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து நிமிடம் பேசி முடிப்பதற்குள்,"ப்ரீ பெய்டு' சிம்மில் போடப்பட்ட பணம் கரைந்து விடும். பெண்ணோடு பேச ஆசைப்பட்டால், நிச்சயம் அது நட்பாக இருக்காது. எதிர்முனையில் ஏதோ கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட குரலாக வந்து விழும். இந்த குரல் பதிவு முடிவதற்கு முன் பணம் காணாமல் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது, இப்படி இருக்க, இன்னும் சில நிறுவனங்கள், யாகூ, ரீடிப் போன்ற நிறுவனங்களின் மெசஞ்சர் சர்வீஸ் உடன் இணைக்கப்பட்ட "சாட்' வசதியும் உள்ளன. இந்த சாட் வசதியிலும், அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலுக்கும் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன வசதியுடன், "வெப்' வசதியுள்ள மொபைல் போனாக இருந்தால், அதில், "சூடான போஸ்டர்' வேண்டுமா? "ஸ்க்ரீன் சேவர்' வேண்டுமா...எனக் கேட்டு நச்சரித்து எஸ்.எம்.எஸ்., வந்து சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தொல்லை தரும் எஸ்.எம்.எஸ்.,எதையாவது தவறாக அழுத்தி விட்டால், ரீசார்ஜ் செய்த பணத்தில் கட்டணம் பழுத்து விடும். ஆபாசமாக படம் வந்து விழும். அப்பட்டமாக, இப்படியெல்லாம் பல மொபைல் போன் நிறுவனங்கள், தேவையற்ற சேவையை ஏற்படுத்தி, வர்த்தகத்தை மேற்கொள்கின்றன."&lt;br /&gt;&lt;br /&gt;வேல்யூ ஆடேட் சர்வீஸ்' எனக் கூறி, கட்டணத்தை வசூலித்தும் விடுகின்றன. எனவே, மொபைல் போன் பயன்படுத்தும்போது, தேவையான விஷயங்களை மட்டும் தேடுங்கள். குப்பைகளை கிளறினால், பழுத்து விடும் பர்ஸ்...!"இந்த சர்வீஸ் மெசேஜ் வசதி வேண்டாம், நிறுத்துங்கள்' என,கூறினாலும் நிறுத்தப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொல்லை தொடர்ந்து கொண்டேஇருக்கும்.இதே போன்று மொபைல் எஸ்.எம்.எஸ்.,களில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், பொருட்களை விளம்பர படுத்த தொல்லை எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவதுண்டு. இவற்றையும் தடுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் தவிர, பண்டிகை காலங்களில் எஸ்.எம்.எஸ்., கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி விடுகின்றன. வாழ்த்து இல்லாமல், அவசரத்திற்காக அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,கூட இந்த நாளில் அதிகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-3923486718417910170?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/3923486718417910170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=3923486718417910170' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/3923486718417910170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/3923486718417910170'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/10/blog-post.html' title='பணம்  சுரன்டும் செல்போன் கம்பேனிகள்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-9026752492332262565</id><published>2009-10-08T15:36:00.001+05:30</published><updated>2009-10-08T15:39:57.277+05:30</updated><title type='text'>மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.</title><content type='html'>&lt;div align="center"&gt;மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;2.மிக அதிகமாகச் சாப்பிடுவது&lt;br /&gt;&lt;br /&gt;இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. புகை பிடித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5. மாசு நிறைந்த காற்று&lt;br /&gt;&lt;br /&gt;மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.&lt;br /&gt;&lt;br /&gt;6.தூக்கமின்மை&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது&lt;br /&gt;&lt;br /&gt;தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது&lt;br /&gt;&lt;br /&gt;உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10. பேசாமல் இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;-Dr.M.Sathick&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-9026752492332262565?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/9026752492332262565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=9026752492332262565' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/9026752492332262565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/9026752492332262565'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/10/10.html' title='மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-3282599368986246795</id><published>2009-09-24T19:00:00.006+05:30</published><updated>2009-09-25T16:11:20.196+05:30</updated><title type='text'>நீண்ட நாள் வாழ 15 வழிகள்!!</title><content type='html'>நாள் வாழ் நிறைய வழிகள் உள்ளன. நம் வாழ்வை நாமே கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்தால் நீண்ட நாள் வாழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேம்!&lt;br /&gt;&lt;br /&gt;1. நடுத்தர வயதுடைய நீங்கள் வாரம் 5 மணி நேரம் ஓடுகிறீர்களா? அப்படியானால் வயதானாலும் உங்களுக்கு உடல் வலிவுடன் இளமையும் சிந்தனைத் திறனும் இருக்கும். இதயக் கோளாறுகள், புற்றுநோய், நரம்பு வியாதிகள் வருவதும் குறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. நார்ச்சத்துள்ள பழங்களை அதிகம் உண்ணுகிறீர்களா? உங்கள் கெட்ட கொழுப்பு குறையும், உடல் எடையையும் குறைக்கலாம். உடலில் இன்சுலின் சுரப்பும் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. உங்களை நீங்கள் இளமையாக நினைத்துக் கொள்கிறீர்களா? உங்கள் எண்ணமே உங்களுக்கு சவால்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் மனதைக் கொடுக்கும். உடலும் நீங்கள் சொல்வதைக் கேட்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;4. நவீன தொழில் நுட்பத்தில் ஆர்வமுடன் இருக்கிறீர்களா? பிளாக்கர், ட்விட்டர், ஃபேஸ்புக், ஸ்கைப் ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கு கொள்ளுங்கள். குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகளை தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருங்கள். இது உங்கள் மூளையைப் புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. உங்கள் உணவில் கவனம் செலுத்துகிறீர்களா? 1400-2000 கலோரிக்குள் தினமும் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உங்கள் இதயம் உங்களை விட 15 வயது இளையவர்களைப்போல் வலுவுடன் இயங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. மீன்களையும், கொட்டைகளையும் சாப்பிடுங்கள்! இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு என்ற நல்ல கொழுப்பு இருப்பதால் இவை உடலுக்கு நல்லது! இவை ரத்த நாளங்கள் பழுதாவதைத் தடுக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;7. முழுதானிய உணவை உண்ணுங்கள்! இவற்றில் விட்டமின் ஈ, நார்ச்சத்து அதிகம்! முழு கோதுமை ரொட்டி, பஸ்தா, போன்றவை புற்றுநோயைக்கூடத்தடுக்கும்!!&lt;br /&gt;&lt;br /&gt;8. 100-200 முறை சிரித்தால் அது பத்து நிமிடம் ஜாகிங் செய்ததற்கு சமம் !! உண்மைங்க! அது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக்குறைத்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;9. ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டாம்! அதே போல் நான்கு மணி நேரத்துக்குக் குறைவாகவும் தூங்கக்கூடாது! இந்த வகைத் தூக்கம் உள்ளவர்களில் இறப்பு அதிகம்!&lt;br /&gt;&lt;br /&gt;10. நீண்ட மண வாழ்க்கை ஆயுளைக் கூட்டும். ஆண் பெண் இரு பாலருக்குக் இது பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. தாய் தந்தையருடன் நெருக்கமாக இருக்கும் பிள்ளைகளுக்கு கொடிய நோய்கள் - இரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் வருவது குறைவாம்!&lt;br /&gt;&lt;br /&gt;12. உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு ஏதாவது விளையாடுங்கள்! செஸ், சீட்டு, கேரம் என்று பிடித்த விளையாட்டை விளையாடுபவர்கள் உடல் நலமுடன் இருக்கிறார்களாம்!&lt;br /&gt;&lt;br /&gt;13. பச்சைத் தேயிலை டீ, கருப்பு டீ ஆகியவற்றில் இதயநோய் தடுக்கும். ஆகையால் தினம் ஒருமுறை சாப்பிடுங்கள்! குறிப்பாக மாரடைப்பு வந்தவர்கள் இதனை அருந்தினால் 28% அதிகம் உயிர் வாழ்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;14. ஆபீஸ் வேலையை வீட்டுக்குக் கொண்டு செல்லாதீர்கள். ஆபீஸ் வேலையை டென்சனை அங்கேயே விட்டுவிடுங்கள்! அதிக டென்ஷன் உங்களை சீக்கிரம் முதுமையடையச்செய்யும்!!&lt;br /&gt;&lt;br /&gt;15. நாய், பூனை, மீன் என்று ஏதாவது வளருங்கள்! வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய நாம் படித்தவைதான். மீண்டும் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்வதால் அவற்றை நாம் பயன்படுத்தி நீண்ட நாள் வாழலாமே!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-3282599368986246795?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/3282599368986246795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=3282599368986246795' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/3282599368986246795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/3282599368986246795'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/09/15.html' title='நீண்ட நாள் வாழ 15 வழிகள்!!'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-1975109250721138094</id><published>2009-09-22T13:10:00.004+05:30</published><updated>2009-09-22T13:24:38.365+05:30</updated><title type='text'>திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் .......</title><content type='html'>திருமணத்திற்கு முன் ...... திருமணத்தின் பின் .......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமணத்திற்கு முன்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது ?&lt;br /&gt;அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..&lt;br /&gt;அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..&lt;br /&gt;அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?&lt;br /&gt;அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…&lt;br /&gt;அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?&lt;br /&gt;அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….&lt;br /&gt;அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?&lt;br /&gt;அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…&lt;br /&gt;அவள் : என்னை அடிப்பீர்களா?&lt;br /&gt;அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!&lt;br /&gt;அவள் : நான் உங்களை நம்பலாமா?&lt;br /&gt;அவன் : ம்ம்ம்.&lt;br /&gt;அவள் : அன்பே…!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமணத்தின் பின்…. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-1975109250721138094?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/1975109250721138094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=1975109250721138094' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/1975109250721138094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/1975109250721138094'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/09/blog-post_22.html' title='திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் .......'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-8847115659228639112</id><published>2009-09-19T13:13:00.002+05:30</published><updated>2009-09-19T13:19:43.751+05:30</updated><title type='text'>துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!</title><content type='html'>பாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் &amp;amp; பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும். ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே “வலிக்கவில்லை” கதைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும், வெளிநாட்டில் இருந்து பலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக், எம்மார், அராப்டெக், போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை, வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம், ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லது வேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டு விட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டது என்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;-குசும்பன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-8847115659228639112?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/8847115659228639112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=8847115659228639112' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/8847115659228639112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/8847115659228639112'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/09/blog-post_19.html' title='துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-3662183960667962665</id><published>2009-09-17T15:28:00.005+05:30</published><updated>2009-09-17T15:38:03.191+05:30</updated><title type='text'>செல்போனா? கவனம் நம் குழந்தைகள்!</title><content type='html'>விஞ்ஞான வளர்ச்சியின் இக்கால அற்புத கண்டுபிடிப்பில் ஒன்று தான் செல்போன். எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் உள்ளது போன்று, இக்கருவியிலும் நன்மையும் தீமையும் உள்ளது. நல்ல முறையில் பயன்படுத்தினால், செல்போனும் நமக்கு நன்மையே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், வளர்ச்சியின் வேகத்துக்கு ஏற்ப, சந்தைகளில் அறிமுகமாகும் புதுப் புது ரக செல்போன்களால் வளரும் இளம் தலை முறையினரிடையே குற்றச் செயல்களும் தவறான பழக்க வழக்கங்களும் அதிகரித்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்த சம்பவம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களை போலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் மிஸ்டு கால் கொடுப்பதும் அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி அதன் பின்னர் மிரட்டத் துவங்குவதும் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு முழுவதும் தற்போது இந்தச் செல்போன்களால் பெண் குழந்தைகளுக்குப் பல்வேறு ஆபத்துகள் சூழ்ந்துள்ளதை மறுப்பதற்கில்லை. மேற்கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று எண்ணற்ற குற்றச்செயல்கள் இன்று செல்போன்களின் துணை கொண்டு நடைபெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னா பின்னமாகின்றனர். இதனைப் பெரும்பாலும் பெற்றோர்களோ, குழந்தைகளின் பாதுகாவலர்களோ அறிவதில்லை என்பது தான் மிகப் பெரும் பரிதாபம்!&lt;br /&gt;&lt;br /&gt;நம் குழந்தைகளை இது போன்ற ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான வழி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஒரு தினசரியில் இதற்கான தீர்வைக் குறித்து மனநல டாக்டர் பெரியார் லெனின் அவர்களிடம் கேட்டபோது அவர் கீழ்கண்டவாறு பதில் கூறியிருந்தார்:&lt;br /&gt;&lt;br /&gt;"சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பள்ளி மாணவிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர். பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ, மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்".&lt;br /&gt;&lt;br /&gt;மனநல மருத்துவர் கூறிய ஆலோசனைகளில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;1. பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;2.  வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையின்றி பெண் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை வாங்கித் தருவதைத் தவிர்ப்பதன் மூலம் செல்போன் மூலமாக வரும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் நம் பெண் குழந்தைகளைக் காத்துக் கொள்ள இயலும்.&lt;br /&gt;குழந்தைகளின் குணம் என்பது, தம் பெற்றோர்களின் பழக்க, வழக்கங்களை ஒத்து வளர்வதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர் சிறந்த ஒழுக்கங்களைக் கடைபிடிக்கும் பட்சத்தில் பெரும்பாலும் அவர்களின் குழந்தைகளும் நல்ல பழக்க, வழக்கம் உடையவர்களாகவே இருப்பர். அவசர, அவசியம் கருதி செல்போன் வைத்திருக்கும் குழந்தைகளிடம் அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அனாவசிய மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் களைத் தவிர்ப்பது குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின் மூலம் பெரும்பாலான ஆபத்துகளிலிருந்து தம் குழந்தைகளைப் பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள இயலும். குழந்தைகளை வளர்ப்பது என்பதும் அவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்பித்தல் என்பதும் இஸ்லாத்தில் மிக முக்கிய செயலாக ஊக்கிவிக்கப்பட்டவைகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பிள்ளைகளை சிறந்த முறையில் நடத்துங்கள். அவர்களது பழக்கவழக்கங்களை செம்மைப்படுத்துங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவர்களாகும். (இப்னு மாஜா)&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு பிள்ளைக்கும் அவரது பெற்றோர் அழகிய நல்லொழுக்கத்தைவிட எதனையும் சிறப்பாக கொடுத்து விட முடியாது. (புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட இரு ஹதீஸ்களும் குழந்தை வளர்ப்பு பற்றி தெளிவாக கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, விடுதியில் போன் வசதி இல்லாமல் போனால்,&lt;br /&gt;&lt;br /&gt;2. வெளியூருக்குச் செல்லும் ஆண் குழந்தைகளுக்கு அவசரத்துக்கு உதவ இதைப் போன்ற தருணங்களில் அவசியம் நிமித்தமாக மொபைல் போனை பிள்ளைகளுக்குத் தரலாம். அதுவும் வயது வந்த குழந்தைகளுக்கு மட்டுமே தர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு தருணத்திலும் நாம் தான் மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டோமே என்று தம்முடைய வேலைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டு விடலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt; அவர்களின் மொபைலில் என்ன எஸ். எம். எஸ் வருகிறது?, பதிவாகியுள்ள தொலைபேசி எண்கள் யாருடையவை? போன்றவற்றை அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும். சம்பந்தம் இல்லாத பெயர்களில் அவர்களின் மொபைலில் அழைப்புகள் பதியப் பட்டிருந்தால், தயங்காமல் தம் பிள்ளைகளிடம் அது யார் என்று கேட்டு விடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்போனினால் வரும் பிரச்சனைகளை வெளிப்படையாக தயங்காமல் தம் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எடுத்து கூறி அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிகமாக நேரம் ஒதுக்கி, அவர்களின் விஷயங்களில் பெற்றொருக்கு இருக்கும் ஆர்வத்தையும் கவனத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறு செய்தால் அவர்கள் தனியாக இருக்கும் வாய்ப்பை தடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களைத் தீய எண்ணங்களின் பக்கம் செல்லாமலும் தடுக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில பெற்றோர்கள் தம் வீடுகளில் குழந்தைகளுக்குத் தனியாக அறை ஒதுக்கி அவர்கள் படிப்பதற்கு வசதி செய்து கொடுக்கின்றனர். இதில் தவறில்லை. ஆனால், அவர்களுக்கு உரிய வசதிகளைச் செய்துக் கொடுத்து விட்டு, இனி எல்லாம் அவர்கள் கையில் என, மேற்கொண்டு அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்காமல் விட்டு விடுவது மிகப் பெரிய தவறாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அதிகப்படியான வசதிகளைத் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக செய்து கொடுக்கும் பெற்றோர்கள், அவர்களின் நடவடிக்கைகளைச் சீராக கண்காணித்து வர வேண்டியது கடமை என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வீடுகளில் தொலைகாட்சி சீரியல்கள் பெரியோர்களை மட்டுமன்றிக் குழந்தைகளையும் சீரழிக்கின்றது. இவர்கள் தாங்கள் கண் விழிப்பதோடு குழந்தைகளையும் கண் விழிக்க செய்கிறார்கள். இதில், சீரியல் முடிந்தவுடன் அதைப் பற்றி டிஸ்கசன் வேறு சில வீடுகளில் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அப்படி செய்திருக்கலாம், இவள் ஏன் இப்படி செய்தா, அவன் அந்த வேலையில் சேர்ந்திருக்க கூடாது என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த சீரியல்களை பார்த்து தான் பெண் குழந்தைகள் அதிகம் பேர் கெட்டுப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புது சினிமா வந்து விட்டால் அதை உடனே வாங்கி வீட்டில் ஆண், மற்றும் பெண் குழந்தைகளோடு பார்க்கிறார்கள். அதில் முகத்தைச் சுழிக்கக் கூடிய வசனம் வந்தாலும், அன்னிய ஆணும் பெண்ணும் கட்டிப் புரண்டு கூத்தடிக்கும் பாடல் காட்சிகள் வந்தாலும் அவற்றைக் குறித்து எவ்வித வெட்க உணர்வும்&lt;br /&gt;&lt;br /&gt;இன்றி, தாய், தந்தை, குழந்தைகள் என குடும்ப சகிதமாக நாணம் கெட்டுப் போய் பார்த்து ரசிக்கின்றனர். "வெட்கம் ஈமானில் பாதியாகும்" என்று திருத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகள் அங்கு காற்றில் பறப்பதைக் குறித்து இவர்களுக்கு எவ்வித உணர்வும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்கள் இவ்விதம் செயல்பட்டால், குழந்தைகள் பெற்றோரின் வழியிலேயே வெட்க உணர்வின்றி வளர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.&lt;br /&gt;இந்த சீரியல்களும், சினிமாக்களும் அதில் செய்யும் புது புது உத்திகளும் பிள்ளைகளின் மனதை எளிதில் கவர்ந்து கெடுத்து விடுகிறது. அதில் செல்போன்களை வைத்து என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று எல்லா தீய செயல்களையும் காண்பித்து விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைக் காணும் குழந்தைகள், அதனைப் போன்றே செய்வதற்குத் தலைபடுகின்றனர். சினிமாவில் வரும் நடிகர்கள் போன்று தன்னுடைய உடைகளை மாற்றி கொள்வது, அவர்களைப் போன்று அலங்காரம் செய்து கொள்வது மற்றும் அவர்களைப் போன்று தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றி கொள்வது என்று இன்றைய ஆண், பெண் பிள்ளைகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சீரழிவுகளிலிருந்து தம் பிள்ளைகளைக் காப்பதற்கு, முதலில் பெற்றோர் தம்மை மாற்றிக் கொள்ள தயாராவதே ஒரே வழி!மற்றொரு முக்கியமான விஷயம், பிள்ளைகளின் நண்பர்களை பற்றிப் பெற்றோர்கள் முழுமையாக அறிந்து வைத்திருப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் பிள்ளைகள் வெளியே சென்று இரவு நீண்ட நேரம் சுற்றி விட்டு வந்தால், அது எவ்வளவு தலைபோகும் விஷயமாக இருந்தாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டும். இரவு வெகு நேரம் வரை இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் விஷயங்களில் முன்னரே தங்களை அழைத்து விவரம் தெரிவிக்கும் பழக்கத்தை அவர்களைக் கண்டிப்பதன் மூலமாக வளர்த்து விடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா போன்ற வீண், ஆபாச சீரழிவு காரியங்களுக்கு வெளியே செல்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மார்க்க விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தொழுகை விஷயத்தில் கண்டிப்பு அவசியம். குழந்தைகளுக்கு உலக கல்வியை வளர்ப்பதில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு மார்க்க அறிவை வளர்ப்பதற்கும் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளைக் கண்டிக்கும் விஷயத்திலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களைப் போதிக்கும் விஷயத்திலும் பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்கின்றார்களோ அவற்றை அவர்கள் முதலில் தம்மிடம் சரியாக வளர்த்துக் கொள்வது மிக மிக முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் சரியாக இல்லாமல், தங்கள் குழந்தைகள் மட்டும் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று கண்டிக்கும் பெற்றோர்கள் மிகப் பெரிய தவறைச் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகயை அந்த நேரத்தில் தொழுதல், செல்போன்களில் அதிக நேரம் செலவிடாதிருத்தல், கேமரா மற்றும் லேட்டஸ்ட் மாடல் போன்கள் (மெமரி கார்டு) உபயோகிப்பதை தடுத்தல், சினிமா மற்றும் சீரியல்கள் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தல், ஆகியவற்றைத் தாம் முதலில் கடைபிடிப்பதோடு அவற்றின் முக்கியத்துவம் குறித்து பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னாலே அவர்கள் அதனைப் புரிந்து செயல்படுத்த முன்வருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் கெட்ட பழக்கம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது என்றும் நல்லொழுக்கம் உடையவர்களாக வளர வேண்டும் என்றே நினைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான முதல் படியாக அனைத்து நல்லொழுக்கங்களையும் தம்மிடமிருந்து செயல்படுத்திக் காண்பிப்பதோடு, அதற்காக செய்யும் முயற்சியில் செல்போன்களுக்கு முதலிடம் கொடுப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-3662183960667962665?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/3662183960667962665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=3662183960667962665' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/3662183960667962665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/3662183960667962665'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/09/blog-post_17.html' title='செல்போனா? கவனம் நம் குழந்தைகள்!'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-7190382292945174862</id><published>2009-09-17T15:20:00.002+05:30</published><updated>2009-09-17T15:27:13.415+05:30</updated><title type='text'>வரவேற்கத்தகுந்த தேசிய அடையாள திட்டம்</title><content type='html'>நாட்டு மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்காக பொது பட்ஜெட்டில் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது தாமதமாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்றாலும் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். மேற்கத்திய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த அடையாள அட்டை நிலவில் உள்ளதால் இந்திய மக்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலுள்ள 117 கோடி மக்களுக்கும் இந்த பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை ‘இந்திய சிறப்பு அடையாள அட்டை ஆணையம்’ எனும் ஆணையத்தை அரசு அமைத்ததோடு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை தலைவராக இருந்த நந்தன் நீல்கனியை தலைவராகவும் நியமித்துள்ளது. 12 முதல் 18 மாதங்களுக்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;117 கோடி மக்களுக்கும் இந்த அடையாள அட்டையை வழங்குவது சாத்தியமா என்று அரசு கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய தேர்தலுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் ரேசன் கார்டும்  வழங்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் சாத்தியமாகும் போது ஒருங்கிணைந்த அடையாள அட்டை என்பதும் சாத்தியமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடையாள அட்டை புழக்கத்தில் வந்துவிட்டால் அது நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய பயனை தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு இந்திய குடிமகன் தான் ஒரு இந்தியன் என்பதை நிரூபிக்க பாஸ்போர்ட் தேர்தல் அடையாள அட்டை ரேசன் கார்டு போன்றவற்றை தற்போது பயன்படுத்தி வருகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்றி டிரைவிங் லைசென்ஸம் பயன்படுகின்றன. இதில் மேலே கூறிய பாஸ்போர்ட் தேர்தல் அடையாள அட்டை  ரேசன் கார்டு போன்றவற்றை ஒருவர் எப்பொழுதும் தன் கையில் வைத்திருக்கமாட்டார். தேவைப்படும் பொழுது மட்டுமே எடுத்து செல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;டிரைவிங் லைசென்ஸ் ஒருவரிடம் எப்பொழுதும் இருக்கும் என்றாலும் அதை வாகனம் வைத்திருப்பவர் மட்டுமே வைத்திருப்பார். எனவே எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கக்கூடிய அடையாள அட்டை என்பது காலத்தின் கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடையாள அட்டை என்பது இந்திய மக்கள் தொகையை துல்லியமாக தெரிவிப்பதோடு ஆண்  பெண்  குழந்தைகள் என தனித்தனியாக கணக்கெடுக்க முடியும். மிக முக்கியமாக அந்நிய நாட்டினர் ஊடுருவுவதை தடுக்கும். தமிழக மேற்கு வங்க அரசியல் வாதிகளை போன்றவர்களுக்கு இது வயிற்றில் புளியை கரைக்கும். ஏனெனில் இலங்கை தமிழர்களையும் வங்க தேசத்து மக்களையும் இந்தியாவில் குடியமர்த்தி அரசியல் லாபம் பெறுவது முடியாமல் போகும். எனவே அவர்களை போன்றவர்கள் இதை எதிர்க்கவும் வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திட்டம் பயனுள்ள ஒரு திட்டமாக இருந்தாலும் இது வெறும் அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல் அதை தயாரிக்கும் போதே பிற நாடுகளில் இருப்பதை போன்று ஒவ்வொருவரின் கைரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்தியாவின் எப்பகுதியில் ஒருவர் திருட்டு  கொலை போன்ற குற்றங்கள் செய்தாலும் அவர்களின் கைரேகைகள் மூலமாக குற்றவாளி இவர் தான் என்று 10 நிமிடத்தில் சொல்லிவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் புரிபவர்கள் தாம் எப்படியும் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோம் எனும் நிலை வரும்போது நாட்டில் குற்றங்கள் குறையும். குண்டுவெடிப்பு நேரங்களில் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலாத போது ஏதாவதொரு முஸ்லிமை பிடித்து இவன்தான் குற்றவாளி என்று கூறி ஃபைலை குளோஸ் பண்ணும் நிலை போலீஸாருக்கு ஏற்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;வளைகுடா நாடுகளில் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு கைரேகையும் எடுக்கப்படுகின்றன. அந்த அடையாள அட்டையின் எண்ணை கம்பியூட்டரில் தேடினால் அவரது முகவரி தொலைபேசி எண் அவர் எங்கு பணி புரிந்தார் எந்த நாட்டை சார்ந்தவர் எந்த தேதியில் வந்தார் எத்தனை வருடமாயிற்று போன்ற ஆதி முதல் அந்தம் வரை உள்ள அவரது அனைத்து விபரங்களும் தெரிந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்று நாம் தயாரிக்கும் அடையாள அட்டை இருக்குமானால் பயனுள்ளதாக இருக்கும். விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபடும் போது தாங்கள் கணவன் மனைவி என்று கூறி பெரும்பாலானவர்கள் தப்பித்து விடுகின்றனர். அடையாள அட்டை புழக்கத்துக்கு வந்து விட்டால் இது போன்ற தவறுகளும் தடுக்கப்படும். விபத்துக்கள் ஏற்படும் சமயங்களில் அடையாளம் தெரியாத ஒருவர் மரணமடைந்தார் அல்லது காயமடைந்தார் எனும் பத்திரிகை செய்திகள் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தன் கைவசம் எப்பொழுதும் அதை வைத்திருப்பதால் அவரை அடையாளம் கண்டு அவரது உறவினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து பாதுகாக்க முடியும். அடையாள அட்டையில் ஒருவருக்கு வழங்கப்பட்ட எண்ணில் வருமானம் முதற்கொண்டு அனைத்து விபரங்களும் அடங்கிவிடுமாதலால் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் தவறானவர்களுக்கு செல்லாமல் உரியவர்களுக்கு மிக சுலபமாக போய் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. முதற்கட்ட பணியில் இது சிரமமாக தெரிந்தாலும் நாளடைவில் அது மிக மிக எளிதானதே. ஒரு குழந்தை பிறந்த உடன் பிறப்பு சான்றிதழ் வழங்கும்போதே அடையாள அட்டையையும் வழங்கிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒருங்கிணைந்த அடையாள அட்டையானது குற்றம் புரிபவர்களுக்கு கசப்பானது என்றாலும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இது மிகவும் இனிப்பான செய்தி என்றால் அது மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: உணர்வு வார இதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4510760635123531323-7190382292945174862?l=muthupetxpress.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupetxpress.blogspot.com/feeds/7190382292945174862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4510760635123531323&amp;postID=7190382292945174862' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/7190382292945174862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4510760635123531323/posts/default/7190382292945174862'/><link rel='alternate' type='text/html' href='http://muthupetxpress.blogspot.com/2009/09/blog-post.html' title='வரவேற்கத்தகுந்த தேசிய அடையாள திட்டம்'/><author><name>Abdul Malik</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4510760635123531323.post-4409579612352715879</id><published>2009-08-01T13:00:00.000+05:30</published><updated>2009-08-01T13:00:00.546+05:30</updated><title type='text'>பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?</title><content type='html'>16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்ககூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;வெழுத்த தெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில்விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரக்கண்ணால் பார்த்து... தயங்கி தயங்கி பேசிசத்தமில்லாமல் கடிதம் கொடுத்து... காதல் வளர்த்த காலம் போயே போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்றுகேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு... 3 மாதம் கழித்து அந்த பையனுடன்ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை. செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவுடி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்துமூச்சை சூடாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்...&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னையில் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வட சென்னை மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் போன மாணவிகளை தேடிபார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்” பட காட்சிதான். அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்த மாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு... என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து வளர்த்து... வெயில் படாமல், மழை படாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சுமனது கனப்பதை காணமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வ
